காய்கறிகளை ஜூஸ் போட்டு குடித்தால் இவ்வளவு ஆபத்தா? கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கோங்க!

vegetables juice

நம் அன்றாட உணவில் தவிர்க்க முடியாத  ஒன்று  காய்கறிகள் தான். அதில் வைட்டமின்கள் மற்றும் தாது சத்துக்கள் அதிகம் உள்ளது. ஆனால் அதை அப்படியே ஜூஸ் ஆக எடுத்துக் கொண்டால் பல பக்க விளைவுகளும் ஏற்படுத்தும் ஆகவே எந்த காய்கறியை ஜூஸ் எடுத்துக் கொள்ளலாம் மற்றும் அதன் பக்க விளைவுகள் பற்றி இந்த பதிவில் வாசிப்போம். காய்கறிகளில் நாட்டு காய்கறி மண்ணிற்கு கீழ் வளரும் காய்கறி கொடி வகையான காய்கறி என உள்ளது. இவற்றை நாம் காலம் … Read more

தமிழகத்தில் 24-ம் தேதி முதல் இன்று வரை 1,80,916 மெட்ரிக் டன் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை ..!

தமிழகத்தில் கடந்த 24-ம் தேதி முதல் இன்று வரை மொத்தம் 5 லட்சத்து 20 ஆயிரத்து 978 வாகனங்கள் மூலம் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் மூலம் ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 916 மெட்ரிக் டன் காய்கறிகளை விற்பனை தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் தமிழக அரசு தளர்வுகளற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் காய்கறி மற்றும் பழ கடைகள் அனைத்தும் திறக்க  அனுமதி மறுக்கப்பட்டது. … Read more

#BREAKING: நாளை முதல் தினமும் காலை 7மணி முதல் 1 மணி வரை வீடுகளுக்கே காய்கறி விநியோகம்..!

நாளை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வரவுள்ள நிலையில் தினமும் காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரை வாகனங்கள் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படயுள்ளது. தமிழகத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வரவுள்ள நிலையில், முழு ஊரடங்கு நாட்களில் காய்கறி, பழங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. காய்கறி மற்றும் பழங்கள் விநியோகம் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள தொலைபேசி எண் அறிவிப்பு 044 22253884 … Read more

மளிகை, காய்கறிகள் 12 மணி வரை மட்டுமே அனுமதி., அரசு அறிவிப்பு ..!

தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோய்ப்பரவலைக் கருத்தில் கொண்டு வரும் வியாழக்கிழமை காலை 4.00 மணி முதல் 20.05.2021 காலை 4 மணி வரை புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கு அனுமதி இல்லை. தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதி … Read more

சென்னையில் காய்கறிகளின் விலை இரண்டு மடங்காக உயர்வு !

சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்ட நிலையில் காய்கறிகளின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக வருகின்ற மே 17ம் தேதி ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. சென்னையில் கெரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளதால் கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது. இதனால் திருமழிசையில் தற்காலிக மார்க்கெட் உருவாக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில், வியாபாரிகள் முன்கூட்டியே வாங்கி வைத்திருக்கும் காய்கறிகளை அதிக விலையில் விற்பனை செய்து வருகின்றனர். இதனால், காய்கறிகளின் விலை இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளனர். இதில் 30ரூ … Read more

சுவையான காய்கறி ரசம் செய்வது எப்படி?

நமது வீடுகளில் அதிகமாக சமையல்களில் ரசம் வைப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது இந்த பதிவில், சுவையான காய்கறி ரசம் வைப்பது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை கேரட் ஒன்று பீன்ஸ் 2 துவரம்பருப்பு அரை கப் ரசப்பொடி தேவையான அளவு உப்பு தேவையான அளவு சின்ன வெங்காயம் 4 தக்காளி ஒன்று புளி நெல்லிக்காய் அளவு கடுகு எண்ணெய் தாளிக்க தேங்காயெண்ணெய் கரண்டி செய்முறை முதலில் துவரம்பருப்பை அரை மணி முதல் ஒரு மணி நேரம் … Read more

16 வகையான காய்கறி சேர்த்து செய்த பொங்கல் விருந்து…!!

பொங்கல் திருநாளை தமிழர் விழா_வாகவும் ,  தமிழர் தேசிய விழாவாகவும் பலர் கொண்டாடி வருகின்றனர்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்கள் சமயங்களைக் கடந்து கொண்டாடும் வழக்கம் இருந்து வருகின்றது . குறிப்பாக இந்து , கிறிஸ்து மற்றும் முஸ்லீம்_ களும் கொண்டாடி வருகின்றனர். கிருத்துவ மதத்தினர் பொங்கல் பண்டிகைக்கு தங்களின் தேவாலயங்களில் கரும்பு வைத்து கொண்டாடி வருகின்றனர் . தமிழக முஸ்லீம் மக்கள்_கள் பொங்கலன்று தங்களுடைய வீடுகளில் சர்க்கரைப் பொங்கல் வைத்து பொங்கலை கொண்டாடுகின்றனர். குறிப்பாக 16 வகைக் காய்கறிகளைச் சமைத்துச் சிறப்பு விருந்தாக குடும்பத்தினருடன் உண்பது வழக்கமாக இருந்து வருகின்றது.