#Breaking : தமிழகத்தில் மேலும் ஒருவாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு…! மளிகை, காய்கறி கடைகள் செயல்பட அனுமதி…!
தமிழகத்தில் ஜூன்-14ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீடித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு மளிகை, காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், ஜூன்-7ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவு பெறும் நிலையில், நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்குமாறு மருத்துவர் குழு பரிந்துரை செய்தது. இந்நிலையில், தற்போது இது ஊரடங்கு நீட்டிப்பு … Read more