ஊருக்கு தா உபதேசம்..!என்னக்கல்ல..!பாரதபந்த்திலிருந்து ஒபியடித்த வசந்தகுமார்..!!

இன்று இந்தியா முழுவதும் காங்கிரஸ் சார்பில் பெட்ரோல்,டீசல் விலையுயர்வை எதிர்த்து நடைபெற்ற பாரதபந்த் மாபெரும் போராட்டம் நடைபெற்றது.இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி தலைமை வகித்தது. இதில் ஏராளாமான கட்சிகள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டது.இந்நிலையில் போராட்டம் அறிவித்த காங்கிரஸ் கட்சியினர் சிலர் கடைகள் திறக்கப்பட்டால் கல்வீசி தாக்குவோம் என்று பகீரங்கமாக கூறினார். ஆனால் தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியினர் நடத்திய இந்த பந்த்தில் அவர்கள் கட்சிக்காரர்களின் கடைகள் அனைத்தும் திறந்தே இருந்தன குறிப்பிடத்தக்கது. … Read more