நான் நம்பி ஏமாந்துட்டன், தோத்துட்டன் – வனிதா விஜயகுமார் கண்ணீர் மல்க பேச்சு!

பீட்டர் பாலை நான் நம்பி ஏமாந்துட்டன், தோத்துட்டன் என வனிதா விஜயகுமார் கண்ணீர் மல்க பேசியுள்ளார். தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனரும் நடிகருமான விஜயகுமார் அவர்களின் இரண்டாவது மனைவியின் மகளும் தான் நடிகை வனிதா விஜயகுமார். இவர் ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்றுள்ள நிலையில் அண்மையில் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பீட்டருக்கு ஏற்கனவே எலிசபெத் எனும் மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ள நிலையில் விவாகரத்து கூட பெறாமல் அவர் வனிதாவை … Read more