100 கோடியில் வள்ளலார் மையம்.! வருடம் முழுவதும் அன்னதானம்.! – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!

100 கோடியில் வள்ளலார் மையம் வடலூரில் அமைக்கப்படும். எனவும், திமுக ஆன்மீகத்திற்கு எதிரான கட்சி இல்லை எனவும் முதல்வர் ஸ்டாலின் வள்ளலார் முப்பெரும் விழாவில் பேசினார்.  இன்று சென்னையில் வள்ளலாரின் 200வது பிறந்தநாளை முன்னிட்டு முப்பெரும் விழா கொண்டாப்பட்டு வருகிறது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். வள்ளலார் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு தபால் உறையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இவர் பேசுகையில், வடலூரில் 1000 கோடி செலவில் … Read more

சென்னையில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு இல்லை !

சென்னையில் ஆவின் பாலுக்குத் தட்டுப்பாடு இல்லை என்று வள்ளலார் அறிவிப்பு.  கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், சென்னையில் ஆவின் பாலுக்குத் தட்டுப்பாடு இல்லை என்று ஆவின் பாலகம் நிர்வாக இயக்குனர் வள்ளலார் அறிவித்துள்ளார். ஆவினுக்கு சொந்தமான லாரிகள் மூலமாகவும், தனியார் வாகனங்கள் மூலமாகவும் சென்னையில் சுமார் 13.26 லட்சம் லிட்டர் பால் கொண்டு வரப்பட்டு தட்டுப்பாடு  இல்லாமல் விற்பனை செய்து வரப்படுகிறது என்று ஆவின் நிர்வாக இயக்குனர் வள்ளலார் கூறியுள்ளார்.