குஜராத்தில் பெஞ்சின் அடியில் மறைந்திருந்த 5அடி முதலை மீட்பு.!

குஜராத்தில் பப்ளிக் பெஞ்சின் அடியில் மறைந்திருந்த 5 அடி நீளமுள்ள முதலை அதிகாரிகளால் மீட்கப்பட்டது. குஜராத்தில் உள்ள வதோதரா மாவட்டத்தில் ஐந்து அடி நீளமுள்ள முதலை ஒன்று சாலைகளில் உள்ள பப்ளிக் பெஞ்சின் அடியில் மறைந்து இருந்துள்ளது. அதனை கண்டறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதனையடுத்து விலங்குகளுக்கான கொடுமையை தடுக்கும் குஜராத் சொசைட்டி (ஜிஎஸ்பிசிஏ) சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெஞ்சின் அடியில் மறைந்திருந்த ஐந்து அடி நீளமுள்ள முதலையை மீட்டு … Read more

வங்கியைக் கொள்ளையடிக்கும் போது திருடன் உயிரிழந்த வினோத சம்பவம்.!

குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் ஒரு வங்கியைக் கொள்ளையடிக்க சென்ற திருடன் பயன்படுத்திய மின்சார கட்டர் விலகி திருடன் கழுத்தில் பட்டு உயிரிழந்தார்.  உஜ்ஜீவன் சிறு நிதி வங்கி கிளையில் உள்ள அறையை வெட்ட அவர் பயன்படுத்திய மின்சார கட்டர் தற்செயலாக திருடனின் கழுத்தில் பட்டதால் திருடன் உயிரிழந்தார் என்று வரசியா காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்த் தெரிவித்தார். அவர் கூறுகையில், வாங்கி அறையின் கம்பி வெட்டிய பின்பு கட்டர் நிறுத்தப்பட்டிருக்கும் இந்நிலையில் அவர் அதை சரிசெய்யும் பொழுது … Read more