வரதட்சணை கொடுமை இறப்புகள்.. வெளியான அதிர்ச்சி சர்வே.! எந்த மாநிலம் முதலிடத்தில்.?

வரதட்சணை கொடுமை காரணமாக உத்தரபிரதேசத்தில் மட்டும் 11,874 பேர் உயிரிழப்பு என மத்திய அரசு தகவல். 2017 முதல் 2021 வரை இந்தியாவில் 35,493 வரதட்சணை கொடுமை காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 35,493-ஆக பதிவாகியுள்ளது என்று நாடாளுமன்ற  மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதில், வரதட்சணை கொடுமை காரணமாக உத்தரபிரதேசத்தில் மட்டும் 11,874 பேர் இறந்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தைத் தொடர்ந்து பீகாரில் 5,354 பேர், மத்தியப் பிரதேசத்தில் 2,859 பேர், மேற்கு வங்கத்தில் 2,389 பேர் மற்றும் … Read more

ஞானவாபி மசூதி வழக்கு – இந்து தரப்பு கோரிக்கை நிராகரிப்பு!

சிவலிங்கம் போன்ற உருவத்தின் காலத்தை நிர்ணயிக்க கார்பன் சோதனைக்கு நடத்த வேண்டு என்ற கோரிக்கை நிராகரிப்பு. உத்தரபிரதேச மாநிலம் ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கில் 5 இந்து பெண்கள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது வாரணாசி மாவட்ட நீதிமன்றம்.  ஞானவாபி மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள ஹிந்துக் கடவுள் சிலையை வழிபட அனுமதி கோரி, ஹிந்துப் பெண்கள் சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதன்பின், ஞானவாபி மசூதியில் கள ஆய்வு செய்யவும், அதை, வீடியோவாக … Read more

#BREAKING: அரசு மரியாதையுடன் முலாயம் சிங் யாதவ் உடல் தகனம்!

சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் உடல் அரசு மரியாதையுடன் தகனம். அரசு மரியாதையுடன் உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் உடல் தகனம் செய்யப்பட்டது. உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் (82) உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். மறைந்த முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் பிறந்த ஊரான உத்தரப் பிரதேசத்தின் சைபாய் எனும் கிராமத்தில் இன்று மாலை … Read more

#BREAKING: முலாயம் சிங் யாதவ் மறைவு எனக்கு வேதனை அளிக்கிறது – பிரதமர் மோடி ட்வீட்

சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் உ.பி மற்றும் தேசிய அரசியலில் தனித்துவம் மிக்கவர் என  பிரதமர் மோடி ட்வீட். உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி நிறுவருமான முலாயம் சிங் யாதவ் (82) உடல்நிலை குறைவால் இன்று காலமானார். கடந்த ஒரு வாரமாக ஹரியானாவின் குருகிராமில் உள்ள வேதாந்தா மருத்துவமனையில் ஐயூசிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் உயிர் பிரிந்தது. உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு … Read more

#BREAKING: உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் காலமானார்!

உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் காலமானார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவ் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம், குருகிராம் மருத்துவமானையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததை அடுத்து, டெல்லி அருகே மேதாந்தா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அக்.2ம் தேதி முதல் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர். ஐசியூவில் இருக்கும் முலாயம் சிங் யாதவ்-வின் … Read more

உ.பி. முன்னாள் முதலமைச்சர் தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவமனை அறிவிப்பு

முலாயம் சிங் யாதவின் உடல்நிலை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தகவல். உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவ்-வின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இன்னும் ஐசியூவில் இருக்கும் முலாயம் சிங் யாதவ்வுக்கு உயிர் காக்கும் கருவிகளை கொண்டு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் மருத்துவமனை கூறியுள்ளது. வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம், குருகிராம் மருத்துவமானையில் முலாயம் சிங் … Read more

ஞானவாபி மசூதி வழக்கு – இன்று முக்கிய உத்தரவு பிறப்பிக்கிறது வாரணாசி நீதிமன்றம்!

ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கில் இன்று முக்கிய உத்தரவை பிறப்பிக்கிறது வாரணாசி மாவட்ட நீதிமன்றம். உத்தரபிரதேச மாநிலம் ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கில் இன்று முக்கிய உத்தரவை பிறப்பிக்கிறது வாரணாசி மாவட்ட நீதிமன்றம். ஞானவாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் சிவலிங்கத்தின் வயதை கண்டறிய கார்பன் டேட்டிங் முறைக்கு உத்தரவிடகோரி வழக்கு தொடுக்கப்பட்டது. ஞானவாபி மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள ஹிந்துக் கடவுள் சிலையை வழிபட அனுமதி கோரி, ஹிந்துப் பெண்கள் சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். … Read more

உ.பியில் லாரி – பேருந்து மோதி 8 பேர் உயிரிழப்பு, 25 பேர் படுகாயம்.. நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி!

உத்தரப்பிரதேசத்தில் லாரி – பேருந்து மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழப்பு, 25 பேர் படுகாயம். உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் 50 பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று லாரி மீது நேருக்கு நேர் மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், 25 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தானது சாரதா ஆற்றின் பாலத்தில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தௌர்ஹாராவிலிருந்து லக்கிம்பூருக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து விபத்துக்குள்ளானது. காலை 7:30 மணியளவில், பஹ்ரைச் நோக்கிச் சென்ற பேருந்தும், … Read more

#JustNow: இரட்டை அடுக்கு பேருந்துகள் மோதியதில் 8 பேர் பலி, பலர் காயம்!

உத்தரபிரதேசத்தில் இரட்டை அடுக்கு பேருந்துகள் மோதியதில் சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழப்பு. உத்தரபிரதேசத்தின் பூர்வாஞ்சல் விரைவு சாலையில் இரட்டை அடுக்கு பேருந்துகள் மோதியதில் சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்த நிலையில், 20 பேர் காயமடைந்தனர். பேருந்து விபத்தில் காயமடைந்தவர்கள் CHC ஹைதர்கர் சமூக சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், காயமடைந்தவர்களில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர்கள் சிகிச்சைக்காக லக்னோவில் உள்ள ( Trauma) மையத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. லோனிக்த்ரா போலீஸ் … Read more

ரூ.14,850 கோடி.. 296 கிமீ நீளமுள்ள விரைவுச் சாலை – திறந்து வைத்தார் பிரதமர்!

உத்தரபிரதேசத்தில் 296 கிலோமீட்டர் நீளமுள்ள புந்தேல்கண்ட் நான்குவழி விரைவுச்சாலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி. உத்தரபிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள புந்தேல்கண்ட் விரைவுச் சாலையை ஜலானில் திறந்து வைத்தார் பிரதமர் மோடி. இந்த திட்டம் நான்கு வழிச்சாலை திட்டம் ரூ.14,850 கோடி மதிப்பில் 296 கிலோமீட்டர் தூரத்துக்கு செயல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு பிப்ரவரியில் அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் 28 மாதங்களில் விரைவுச்சாலை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மிகவும் பிரபலமான ஆக்ரா – லக்னோ விரைவுச்சாலையுடன் இணையும் வகையில் புந்தேல்கண்ட் விரைவுச் … Read more