இந்தியா மீது தாக்குதல் நடத்தியவர் ஈரான் தளபதி சுலைமானி.. டிரம்ப் புதிய குண்டு.. இந்திய அரசு மவுனம்…

ஈரானின் இராணுவ தளபதியாக இருந்த குவாசெம் சுலைமானி அமெரிக்காவின் ஏவுகனை  தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் இந்தியாவையும் சேர்க்கும் அமெரிக்கா. இந்த தாக்குதல் குறித்து விளக்கம் அளித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருப்பதாவது, சுலைமானியை கொன்றதன் மூலம், அவரது பயங்கரவாத சாம்ராஜ்யத்திற்கு முடிவு கட்டப்பட்டுள்ளது என்றும், சுலைமானியின் பயங்கரவாத செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டுள்ளது என்றும் ட்ரம்ப் கூறினார். மேலும் இந்த தாக்குதல் போர் ஏற்படுவதற்க்கு அல்ல, போர் ஏற்படாமல் இருப்பதற்க்கு என்றும் குறிப்பிட்டார். மேலும் அவர், … Read more