அமெரிக்காவின் அடுத்த அதிரடி….ஈரானை மிரட்டும் உலகின் நாட்டாமை….. படைகளை கண்டு பணியுமா? ஈரான்… ……

வளைகுடா நாடான ஈரான், கடந்த  2015-ம் ஆண்டு அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை வல்லரசு நாடுகளுடன் செய்து கொண்டது.இந்த  வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம்  ஈரான் அணு ஆயுத செயல்பாடுகளை கட்டுக்குள் கொண்டு வரவும், அதற்கு ஏற்ப அந்த நாட்டின் மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகளை திரும்பப் பெறவும் போன்ற சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளதுத.இந்த ஒப்பந்தம் அமெரிக்க  முன்னால் ஜனாதிபதி  ஒபாமா காலத்தில் செய்யப்பட்ட இந்த ஒப்பந்தமானது அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி டிரம்புக்கு … Read more