நீங்கள் நேருவின் பேரன்.. நான் காந்தியின் பேரன்.! ஒற்றுமை யாத்திரையில் தமிழில் உரையாற்றிய கமல்ஹாசன்.!

ராகுல் காந்தி நேருவின் கொள்ளுப்பேரன், நான் காந்தியின் கொள்ளுப்பேரன். – டெல்லியில் கமல்ஹாசன் பேச்சு.  டெல்லியில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நடத்தி வரும் “பாரத் ஜோடோ” என்ற இந்திய ஒற்றுமை யாத்திரையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றார். இந்த ஒற்றுமை யாத்திரையில் கமல்ஹாசன் பேசுகையில், முதலில் கமல்ஹாசன் ஆங்கிலத்தில் பேச முற்பட்டார். உடனே ராகுல் காந்தி கேட்டுக்கொண்டதன் பெயரில், தமிழில் பேச தொடங்கினார். அவர் பேசுகையில், இது இரண்டு கொள்ளுபேரன்கள் கலந்துகொள்ளும் ஒற்றுமை … Read more