ராணி எலிசபெத் இறுதி சடங்கில் பங்கேற்கிறார் இந்திய குடியரசு தலைவர்!
பிரிட்டனின் ராணி இரண்டாம் எலிசபெத் இறுதிச்சடங்கில் பங்கேற்கிறார் ஜனாதிபதி திரௌபதி முர்மு. லண்டனில் நடைபெறும் ராணி இரண்டாம் எலிசபெத் இறுதிச் சடங்கில் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்கிறார். மூன்று நாள் பயணமாக செப்டம்பர் 17-ஆம் தேதி லண்டன் செல்லும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, செப்டம்பர் 19-ஆம் தேதி இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்று, இந்திய அரசின் சார்பாக இரங்கல் தெரிவிக்க உள்ளார். பிரிட்டன் இளவரசி இரண்டாம் எலிசபெத் ராணி (96) … Read more