கெஜ்ரிவால் டெல்லி மக்களுக்கு ஆக்சிஜன் வழங்க முடியாமல் தோல்வி அடைந்தவர் – மத்திய மந்திரி!

மக்களுக்கு ஆக்சிஜன் வழங்க முடியாமல் தோல்வி அடைந்தவர் கெஜ்ரிவால். இவர் வீடுகளுக்கு ரேஷன் பொருள் வழங்குவது குறித்து பேசுவதாக மத்திய மந்திரி விமர்சனம். தலைநகர் டெல்லியில் தேர்தல் நடந்த பொழுது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று தொடர்ச்சியாக இரண்டு முறை ஆட்சி அமைத்தது. தேர்தல் நேரத்தில் மக்களுக்கு வீடு வீடாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என ஆம் ஆத்மி கட்சி சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்று … Read more

விரைவில் தமிழகத்திலும், கேரளாவிலும் தாமரை மலர்ந்தே தீரும்-மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

பாஜகவுக்கு நாடும், வளர்ச்சியும் மட்டுமே பிரதானம் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், பாஜக குடும்பக் கட்சி கிடையாது. தொண்டர்களின் கட்சி ஆகும் .பாஜகவுக்கு நாடும், வளர்ச்சியும் மட்டுமே பிரதானம். ஆனால் சிலருக்கு குடும்பம் மட்டுமே பிரதானம் பாஜக ஆட்சியில் லஞ்சம் என்ற வார்த்தையே கிடையாது. விரைவில் தமிழகத்திலும், கேரளாவிலும் தாமரை மலர்ந்தே தீரும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.