கழுத்தில் தொப்புள் கொடியுடன் பிறந்த குழந்தை.. ஆறு முறை சுற்றி இருந்த அதிசய சம்பவம்.!

ஒரு அதிசய சம்பவத்தில் தொப்புள் கொடியுடன் கழுத்தில் ஆறு முறை சுற்றப்பட்ட ஒரு குழந்தை சீனாவில் பிறந்துள்ளது. அனால் இருதியில் அது உயிர் பிழைத்தது. மேற்கு சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள யிச்சாங் நகரில் உள்ள யிச்சாங் மத்திய மருத்துவமனையில் தொப்புள் கொடியுடன் கழுத்தில் ஆறு முறை சுற்றப்பட்ட ஒரு குழந்தை பிறந்தது ஆனால் இருதியில் மருத்துவர்கள் பத்திரமாக குழந்தையை மீட்ட பின்பு அது உயிர் பிழைத்தது. புதிதாகப் பிறந்த குழந்தை கழுத்தில் சுற்றி இருந்த தொப்புள் … Read more