3 நாள் போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்ட உமர் காலித்..?

முன்னாள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யூ) மாணவர் உமர் காலித் மீண்டும் கைது செய்யப்பட்டு 3 நாள் போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் நடைபெற்ற கலவரத்தில் முக்கிய பங்கு வகித்ததாகக் கூறப்பட்டு டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவினால் கடந்த மாதம் செப்டம்பர் 13 -ஆம் தேதி சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் உமர் காலித்திடம் பத்து மணி நேரத்திற்கும் மேலாக விசாரித்த பின்னர் கைது செய்யப்பட்டார். … Read more