சற்று முன்…இந்திய பிரதமர் மோடியுடன் இங்கிலாந்து பிரதமர் சந்திப்பு

இங்கிலாந்து  பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது இரண்டு நாள் பயணத்தின் தொடக்கமாக வியாழக்கிழமை(நேற்று) குஜராத் வந்தடைந்தபோது அவருக்கு குஜராத் முதல்வர் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.இதனைத் தொடர்ந்து அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்துக்கு அவர் சென்ற நிலையில்,அங்கிருந்தவர்கள் உதவியுடன் கைத்தறி இயந்திரத்தை இயக்கி பார்த்தார்.அதன்பின்னர்,குஜாரத்தில் உள்ள தொழிலதிபர்களை சந்தித்து முதலீடுகள் தொடர்பாக போரிஸ் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து,பஞ்ச்மஹால் பகுதியில் உள்ள பிரிட்டனை சேர்ந்த ஜே.சி.பி உற்பத்தி தொழிற்சாலையை போரிஸ் ஜான்சன் பார்வையிட்டார். அதன்பின்னர்,அகமதாபாத்தில் உள்ள அதானி குழுமத்தின் … Read more

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் பிரதமர் போரிஸ் ஜான்சன்!

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது முதல் டோஸ் அஸ்ட்ராஜெனெகாவின் காரண தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டார். பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜான்சன் லண்டனில் உள்ள செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் உள்ள தடுப்பூசி மையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தனது முதல் டோஸான அஸ்ட்ராசெனெகா கொரோனா தடுப்பூசியைப் பெற்றார். மேலும், அவர் எந்தவித பக்க விளைவையும் உணரவில்லைஎன்று கூறி பொதுமக்களும் இதைச் போடும்படி கேட்டுக்கொண்டார். 56 வயதான போரிஸ் ஜான்சன் கடந்த ஆண்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, வைரஸால் பாதிக்கப்பட்டு … Read more

அனைத்து குடிமக்களுக்கும் அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் வேண்டும் – போரிஸ் ஜான்சன்

அனைத்து குடிமக்களுக்கும் அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் பாகிஸ்தான் அரசிடம் கெட்கொண்டுள்ளார். பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், தெற்காசிய நாடுகளின் அனைத்து குடிமக்களுக்கும் “அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்” என பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையிலான அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார். அதாவது, வடக்கு நகரமான பெஷாவரில் அஹ்மதி மெஹ்மூத் கான் கொல்லப்பட்டதாக சமீபத்திய தகவல்களுக்குப் பிறகு இந்த பிரச்சினை எழுந்தது. நகரில் சுட்டுக் கொல்லப்பட்ட நான்காவது அஹ்மதி இவர். இந்த, விவகாரம் குறித்து … Read more