வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு தற்காலிகமானதே – அமைச்சர் ஆர்.பி உதயகுமார்..!
வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு 6 மாத காலத்திற்கு தற்காலிகமானது தான் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். திருமங்கலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சவுடார்பட்டியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அமைச்சர் ஆர்பி.உதயகுமார் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு 6 மாத காலத்திற்கு தற்காலிகமானது தான் என தெரிவித்தார். தொடர்ந்து, பேசிய அவர் இன்று திட்டமிட்டு என்ன பொய் செய்தி பரப்புகிறார்கள்; 68 சமுதாயத்தை சார்ந்தவர்களுக்கு 7.5 சதவீதம் எனவும், சில … Read more