டிக் டாக் செயலியை வாங்க முழுவீச்சில் செயல்படும் டிவிட்டர்.! முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்தது.!

டிக் டாக் செயலியின் அமெரிக்க உரிமையை வாங்குவதற்கு டிவிட்டர் நிறுவனம் முதற்கட்ட பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளது. தேசிய பாதுகாப்பு காரணமாக டிக் டாக் செயலியை அமெரிக்காவில் தடை செய்யயும் முனைப்பில் அதிபர் டொனால்டு டிரம்ப் உள்ளார். இதன் காரணமாக டிக்டாக் நிறுவனத்தின் அமெரிக்க உரிமையை வாங்குவதற்கு பல்வேறு முன்னணி நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு வருகின்றனர். அந்த டிக்டாக் ரேஸில் ட்விட்டர் நிறுவனம் தற்போது முன்னணியில் இருக்கிறதாம். இது சம்பந்தமாக தற்போது ட்விட்டர், டிக் டாக் நிர்வாக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனராம். … Read more

ஒபாமா,மஸ்க் உள்ளிட்ட பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளை ஹேக் செய்ய மூளையாக செயல்பட்ட 17 வயது சிறுவன்

முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா,மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர்  பில் கேட்ஸ் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாகி எலோன் மஸ்க் உள்ளிட்ட பிரபலங்களின் ட்விட்டர்  கணக்குகளை ஹேக்கிங் செய்தது தொடர்பாக மூவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ஹேக்கர்களால் குறிவைக்கப்பட்ட 130  ட்விட்டர் கணக்குகளில் 45 கணக்குகள்  எலோன் மஸ்க், அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, தற்போதைய அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் மற்றும் பில் கேட்ஸ் ஆகியோரின் கணக்குகளில் இருந்து குறிப்பிட்ட பிட்காயின்  முகவரிக்கு உடனடியாகப் … Read more

ஊழியர்கள் மூலமாக ட்விட்டரில் நுழைந்த ஹேக்கர்கள்..!

சமூக வலைதளங்களில் அவ்வபோது ஹேக்கர்கள் ஹேக் செய்வது நடைபெற்று வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன் அமெரிக்க பிரபலங்களின் டிவிட்டரில் நுழைந்த  ஹேக்கர்கள்  மோசடியில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹேக்கர்களால் குறிவைக்கப்பட்ட 130 கணக்குகளில் 45 கணக்குகள்  எலோன் மஸ்க், அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, தற்போதைய அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் மற்றும் பில் கேட்ஸ் ஆகியோரின் கணக்குகளில் இருந்து குறிப்பிட்ட பிட்காயின் அட்ரஸுக்கு உடனடியாகப் பணம் அனுப்பினால் அது இரட்டிப்பாகி உங்களுக்கு திரும்பிவரும் எனப் … Read more

ஹேக் செய்யப்பட்ட முக்கிய தலைவர்களின் ட்விட்டர் கணக்குகள் ! மன்னிப்பு கேட்ட ட்விட்டர்

அண்மையில் ஜோ பைடன், பாரக் ஒபாமா, பில்கேட்ஸ், எலன் மஸ்க் உள்ளிட்ட பிரபலங்களின் டிவிட்டர் கணக்குகள் ஒரே சமயத்தில் ஹேக் செய்யப்பட்ட நிலையில் ட்விட்டர் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும்  ஜோபைடன், முன்னாள் அதிபர் ஒபாமா ,தொழிலதிபர்கள் எலன் மஸ்க், பில்கேட்ஸ் , ஜெப் பெசேஸ்,வாரன் பப்பெட், மைக் புளும்பெர்க் ஆகியோரின் டுவிட்டர்கள் கணக்குகள்   ஒரே நேரத்தில் ஹேக் செய்யப்பட்டது. பிட் காயின் மற்றும் கிரிப்டோ கரன்ஸி  … Read more

ட்விட்டரில் “Edit” ஆப்ஷன் வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கள்- ட்விட்டர் அதிரடி!

மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தால் ட்விட்டரில் “எடிட்” ஆப்ஷனை வழங்கவுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்தது. தற்போதுள்ள காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. குறிப்பாக இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப், பேஸ்புக், போன்ற சமூக வலைத்தளங்கலில் மக்கள் அதிமாக நேரத்தை செலவிட்டு வருகின்றனர். குறிப்பாக, ட்விட்டரில் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். தனது பயனர்களுக்கு ட்விட்டர் நிறுவனம் பல பயனுள்ள அப்டேட்களை வழங்கி வந்தாலும், பெரும்பாலான மக்கள், ட்விட்டரில் “எடிட்” ஆப்ஷனை கொண்டுவருமாறு பல … Read more

அந்த தினத்தில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை.! டிவிட்டர் ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.!

அமெரிக்க பொதுத்தேர்தல் நடைபெறுவதையொட்டி, அன்றைய நாளில் டிவிட்டர் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறையை அளித்துள்ளது. உலக புகழ் பெற்ற சமூக வலைதள நிறுவனமாக விளங்குகிறது டிவிட்டர் இந்த நிறுவனம் தற்போது தனது ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி ஒன்றை அறிவித்துள்ளது. அமெரிக்காவில் வருகிற  நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அதனையொட்டி, அன்றைய நாளில் டிவிட்டர் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறையை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அன்றைய நாளில் சைபர் செக்கியூரிட்டி ஊழியர்கள் மட்டும் நிறுவனத்தின் பாதுகாப்புக்காக வேலை செய்வார்கள் … Read more

வைகோ பெயரில் போலி கணக்கு.! போலீசார் விசாரணை.!

மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலவை எம்பியான வைகோ, தனது பெயரில் போலி ட்விட்டர் கணக்குகள் இருப்பதாகவும், அதன்மூலம் அவதூறாக கருத்துக்கள் பரப்புவதாகவும், அந்த நபர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை மாவட்ட காவல் மாவட்ட ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், வைகோ அளித்த புகாரின் பெயரில் சென்னை மத்திய சைபர் க்ரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், அந்த அடையாளம் தெரியாத நபர் மீது தகவல் தொழில்நுட்பப்பிரிவு 66டி … Read more

ட்விட்டர் பயனாளர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு.. இனி ட்விட்டரிலும் ஸ்டேட்டஸ் போடலாம்!

ட்விட்டர் நிறுவனம், தனது பயனாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஸ்டோரி அப்டேட்ஐ தற்பொழுது வெளியிட்டது. மேலும் அதற்க்கு “பிளீட்” (Fleet) என பெயரிட்டனர். தற்போதுள்ள காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. குறிப்பாக இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப், பேஸ்புக், போன்ற சமூக வலைத்தளங்கலில் மக்கள் அதிமாக நேரத்தை செலவிட்டு வருகின்றனர். மேலும், அந்த நிறுவனங்கள் தங்களின் பயனாளர்களுக்கு பல பயனுள்ள அப்டேட்களை வழங்கி வருகின்றனர். இதேபோலவே, இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப், பேஸ்புக்கை … Read more

அமெரிக்காவில் நடக்கும் வன்முறைகள்.. காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்த டிரம்ப்!

அமெரிக்காவில் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ச் பிளாயீடு கொலை வழக்கில் அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக வன்முறைகள் வெடித்து வருகிறது. இந்நிலையில், அதிபர் டிரம்பின் ட்விட்டர் பதிவு ஒன்று சர்ச்சையை ஏற்படுத்துகிறது. அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. அதுமட்டுமின்றி, தற்பொழுது அமெரிக்காவில் மின்னபோலிஸ் நகரில் காவல் அதிகாரி ஒருவர் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ச் பிளாயீடு என்பவரின் கழுத்தில் முட்டியை வைத்து அழுத்தியதால், அவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு, அமெரிக்காவில் … Read more