பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று இவரா வெளியனார்!

இரவு 9 மணியனால்  அனைவரும் வீட்டு டிவி முன் தான் இருக்கிறார்கள்.காரணம் விஜய் டிவியில் ஒளிபரப்ப படும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான். மக்களை பார்க்க வைப்பதற்காக பல வித்தியாசமான விளையாட்டுகள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடம் பெறுகின்றன. அதிலும் இன்று மத நாட்களை விட சற்று அதிகமான நபர்கள் பார்ப்பார்கள்.காரணம் இன்று கமல்ஹாசன் வாரம் முழுவதும் போட்டியாளர் செய்த தவறுகளை சுட்டி காட்டுவார் .மேலும் ஒரு நபர் வெளியேற்ற படுவார். அந்த வகையில் இன்று வெளியேறுபவர் … Read more

விபச்சார வழக்கில் சிக்கிய பிரபல வாணி ராணி சீரியல் நடிகை ..!

சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தனியார் ரிசார்டில் விபச்சாரம் நடப்பதாக சென்னை விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மைக்கேல் என்பவருக்கு சொந்தமான ரிசார்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பல சின்னத்திரை நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பிரபல சின்னத்திரை நட்சத்திரமான சங்கீதா இளம் நடிகைகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணையில் … Read more

ஆர்யாவுக்கு உதவ களத்தில் இறங்கிய பிரபலங்கள் – விபரம் உள்ளே!

தமிழில்  பிரபல தொலைக்காட்சியில் ஆர்யாவுக்கு பெண்பார்க்கும் படலத்தை எங்க வீட்டு மாப்பிளை என்ற நிகழ்ச்சியின் மூலம் ஒளிபரப்பி வருகின்றனர். இன்று இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சாந்தனு அவரது மனைவி கீர்த்தி வந்தனர். ஆர்யாவுக்காக கலந்துகொண்டுள்ள பெண்களை நன்கு அறிந்து அவர்களில் ஒருவருக்கு ஆர்யாவுடன் டேட் கொண்டாட வழிவகுத்து தந்தனர். இதில் ஸ்வேதா என்கிற பெண்ணை தேர்ந்தெடுத்துள்ளனர்.

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்கு தடை உத்தரவு !

நடிகர் ஆர்யா  தற்போது தனியார் தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இதில் இறுதியில் வெற்றி பெறும் பெண்ணை ஆர்யா திருமணம் செய்வார் என சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை சுற்றி சில சர்ச்சைகள் இருந்து வருகிறது. பெண்களின் மாண்பை சிதைப்பதாகவும், கலாச்சாரத்தை கெடுப்பதாகவும் இருப்பதாக கூறி மதுரையை சேர்ந்த ஜானகியம்மாள் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி அவர் மனு தாக்கல் செய்துள்ளார். மதுரை உயர்நீதிமன்றத்தில் இது … Read more