தூத்துக்குடி ,ராமநாதபுரம் பகுதிகளில் மழை…!

தமிழகத்தில்  தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம்  பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ராமநாதபுரம் அரண்மனை, கேணிக்கரை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பேராவூர், காட்டூரணி, பட்டினம்காத்தான், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. அதேபோன்று தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பரவலான மழை பெய்த நிலையில் இன்று மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த இடங்களில் தொடர்ந்து கோடைவெயில் தகித்து வந்த நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பெய்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் … Read more

தூத்துக்குடி எம்ஜிஆர் பூங்காவில் உள்ள ஸ்டெர்லைட் விளம்பரங்களை தார் பூசி அழித்த வழக்கறிஞர்கள் …!

ஸ்டெர்லைட் ஆலை சார்பில்  தூத்துக்குடி  பகுதிகளில் செய்யப்பட்ட சமூகப் பணிகளுக்காக வைக்கப்பட்டுள்ள போர்டுகளில் வழக்கறிஞர்கள் தார் பூசி மறைத்தனர். தூத்துக்குடியில் இயங்கி வரும் ‘வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம், அடுத்த ஆண்டு முடிவடைகிறது.ஆலையின் அடுத்த விரிவாக்கத்திற்காக, அந்நிறுவனம் விரிவாக்கப் பணியினை தொடங்கி உள்ளது. ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுப் புகையால், சுற்றுச்சூழல் பாதிப்பும், சுற்றியுள்ள கிராம மக்களுக்கு, மூச்சுத்திணறல் முதல் புற்று நோய் வரை பல நோய்கள் வருவதாகவும் கூறி, ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு … Read more

நெல்லையில் காவிரி வாரிய போராட்டத்தின் போது ஓடும் பேருந்தில் இருந்து குதித்த இளைஞர்…!

காவிரி வாரிய போராட்டத்தின் போது ஓடும் பேருந்தில் இருந்து இளைஞர் ஒருவர் குதித்தார் . இன்று தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முழு அடைப்பு நடைபெறுகிறது. இதனால் தமிழகம் ஸ்தம்பித்துள்ளது. காவிரி உரிமைகளைப் பெறுவதில் அரசியல் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்று கூறி ஸ்டாலின் அழைப்பை ஏற்று திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் நடத்தும் முழு அடைப்புக்கு பாமக, கொமதேக, லதிமுக, மஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு போராட்டத்தில் குதித்துள்ளது. … Read more

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்….!

ஏப்ரல் 4-ம் தேதி தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக திமுக சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. காவல் துறை இதற்கு அனுமதி மறுத்துவிட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி அளிக்க உத்தரவிடக்கோரி, தூத்துக்குடி எம்எல்ஏ பெ.கீதா ஜீவன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நேற்று காலை அவசர மனு தாக்கல் செய்தார்.   இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், திமுகவின் போராட்டத்துக்கு அனுமதி அளிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து மாலை … Read more

குமரெட்டியாபுரம் மக்கள் கடும் எதிர்ப்பு ..!முழுக்கமுழுக்க ஸ்டெர்லைட் ஆலைக்குத் துணைபோகும் நடவடிக்கை…!

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆலையை மூடக்கோரியும் 51 ஆம் நாளாக குமரெட்டியாபுரம் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் . தூத்துக்குடியில் இயங்கி வரும் ‘வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம், அடுத்த ஆண்டு முடிவடைகிறது.ஆலையின் அடுத்த விரிவாக்கத்திற்காக, அந்நிறுவனம் விரிவாக்கப் பணியினை தொடங்கி உள்ளது. ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுப் புகையால், சுற்றுச்சூழல் பாதிப்பும், சுற்றியுள்ள கிராம மக்களுக்கு, மூச்சுத்திணறல் முதல் புற்று நோய் வரை பல நோய்கள் வருவதாகவும் கூறி, … Read more

தூத்துக்குடியில்  காவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி அதிமுக சார்பில் உண்ணாவிரதம்…!

தூத்துக்குடியில்  காவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி அதிமுக சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, சண்முகநாதன் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் ஆகியோர் தலைமையில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றுவருகிறது . இதற்கு முன்  தமிழகத்தில் உள்ள 32 மாவட்ட தலைநகரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து இன்று அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறது. புதுச்சேரி, காரைக்காலிலும் இதே போராட்டம் தொடர்கிறது. இந்த போராட்டங்களில், அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், … Read more

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அரசு ஐடிஐ மாணவர்கள் போராட்டம் …!

தூத்துக்குடியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி மையத்தில் மாணவர்கள் இந்திய மாணவர் சங்கம் சார்பில் வகுப்புகளை புறக்கணித்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் இயங்கி வரும் ‘வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம், அடுத்த ஆண்டு முடிவடைகிறது.ஆலையின் அடுத்த விரிவாக்கத்திற்காக, அந்நிறுவனம் விரிவாக்கப் பணியினை தொடங்கி உள்ளது. ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுப் புகையால், சுற்றுச்சூழல் பாதிப்பும், சுற்றியுள்ள கிராம மக்களுக்கு, மூச்சுத்திணறல் முதல் புற்று நோய் வரை பல நோய்கள் … Read more

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பண்டாரம்பட்டி கிராமத்தில் போராட்டம் …!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து  பண்டாரம்பட்டி கிராமத்தில்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் உள்ள காப்பர் தயாரிக்கும் ஸ்டெர்லைட் ஆலையால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு குடிநீரால் அப்பகுதி மக்களும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு முன் , தூத்துக்குடியில் இயங்கி வரும் ‘வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம், அடுத்த ஆண்டு முடிவடைகிறது.ஆலையின் அடுத்த விரிவாக்கத்திற்காக, அந்நிறுவனம் விரிவாக்கப் பணியினை தொடங்கி உள்ளது. ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுப் புகையால், சுற்றுச்சூழல் பாதிப்பும், சுற்றியுள்ள … Read more

தூத்துக்குடியில் ஒலிக்கும் குரல் மத்திய அரசிற்க்கு கேட்க வேண்டும்…! ஸ்டெர்லைட் போராட்டக் களத்தில் கமல்ஹாசன்…!

தூத்துக்குடியில் ஒலிக்கும் குரல் மத்திய அரசிற்க்கு கேட்க வேண்டும்  என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் தெரிவித்தார். தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த 48 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், மக்கள் விரும்பினால் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக நான் ஆதரவாக களமிறங்க தயார் என்று கமல் அறிவித்திருந்தார். இதன் … Read more

நான் வாக்குக்காக வரவில்லை, தமிழன் என்பதால் இங்கு வந்துள்ளேன்!ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்ட களத்தில் கமல் பேச்சு …!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 49 ஆம் நாளாக போராடும் குமரெட்டியாபுர மக்களுடன் மக்களாக அமர்ந்து கமல்ஹாசன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த 48 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், மக்கள் விரும்பினால் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக நான் ஆதரவாக களமிறங்க தயார் என்று கமல் அறிவித்திருந்தார். இதன் பிறகு போராட்டக் … Read more