தினகரன் கொடுத்த வழக்கு ஒத்திவைப்பு

அர்கே நகரில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் தினகரன் தான் ஏற்கனவே போட்டியிட்ட தொப்பி சின்னத்தையே எனக்கு ஒதுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார். இந்நிலையில் யாரும் தொப்பி சின்னத்தில் போட்டியிடாமல் இருந்தால் சின்னத்தை ஒதுக்குவதாக உச்சநீதிமன்றர்த்தில் கூறப்பட்டது. ஆனால் ஏற்கனவே தொப்பி சின்னம் வேண்டும் என 3 வேட்பாளர்கள் கூறியதாக இபிஎஸ் ஓபிஎஸ் சார்பில் வாதிடபட்டதால் இந்த வழக்கை டிசம்பர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கபட்டது.

T.T.V.தினகரன் வேட்புமனுதாக்கால் செய்தார்

முன்னால் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின் ஆர்கே நகர் தொகுதிக்கு இடைதேர்தல் அறிவிக்கப்பட்டது. பின்னர் பணபட்டுவாடா போன்ற பிரச்சனைகளால் அத்தேர்தல் ரத்து செய்யபாட்டு தற்போது, ஆர்கே நகரில் மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று திமுக வேட்பாளர் மருதுகணேஷ் வேட்புமனு தாக்கல் செய்தார். இதனைதொடர்ந்து தற்போது T.T.V.தினகரன் தற்போது வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் அதிமுக கொடியை பயன்படுத்தமுடியாததால் அண்ணா உருவம் இல்லாத, கருப்பு, சிவப்பு, வெள்ளை என வர்ணக்கொடியை பயன்படுத்தினார். மேலும் தொப்பி சின்னத்தை தனக்கே … Read more

21ஆம் ஆண்டின் பெரிய ஜோக் : அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம்

அதிமுகவின் இரட்டை இலை சின்னம் இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு கிடைத்தது T.T.V.தினகரன் அணிக்கு பெரும் அடியாக விழுந்துள்ளது. இந்நிலையில் தினகரன் அணியில் இருந்த 3 எம்பிகள் இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு தாவினர். இந்நலையில் அவர்கள் தன்னிடம் கேட்டுத்தான் முதல்வர் அணியில் சேர்ந்திருப்பதாக தினகரன் பேட்டியில் கூறியிருந்தார். இதற்க்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அமைச்சர் ஜெயகுமார், தினகரன் கூறியிருப்பது 21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய ஜோக் எனவும், மேலும் தினகரன் கூடாரம் காலியாகி வருவதாகவும், தான் மதுசூதனனை வேட்பாளராக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக … Read more

தினகரன் தானாகவே முன்வந்து ஒதுங்கவேண்டும்…!

தினகரன் ஒதுங்கவேண்டும் தினகரன் அணியிலிருக்கும் தொண்டர்கள் எல்லாம் எங்களிடம் வந்து இணையவேண்டும் ; ஜானகி போன்று தினகரன் பெருந்தன்மையாக ஒதுங்கிக்கொள்ளவேண்டும் என கோவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி

குரங்குகளின் கையில் பூ மாலை என போஸ்டர் ஓட்டியதால் உசிலம்பட்டியில் பரபரப்பு!

இரட்டை இலையை மீட்டுவிட்டோம் என்று ஒபிஎஸ் குதூகலிக்கிறார் முடக்கியதே இவர்தானே. இவரைப் போலவே தேர்தல் ஆணையத்திலும் “நியாயவான்கள்” நிறைந்திருக்கிறார்கள். ஒபிஎஸ் சோடு 12 எம்எல்ஏக்கள் போய்விட்டதால் முடக்கினோம் என்றவர்கள் தினகரனோடு 20 எம்எல்ஏக்களே இருப்பதால் ஒபிஎஸ் உள்ள அணியிடம் கொடுத்து விட்டோம் என்கிறார்கள்… இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சசிகலா மற்றும் TTV தினகரன் அணியை சேர்ந்த சில நிர்வாகிகள் உசிலம்பட்டியில் குரங்குகளின் கையில் பூ மாலை என போஸ்டர் ஓட்டியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இரட்டை இலையில் போட்டியிட தயார் தினகரன்

ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் டிசம்பர் 21 ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்த பிறகு, நேற்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன்  கட்சி மற்றும் உறுப்பினர்கள் அவரை அனுமதித்தால் அவர் போட்டியிடுவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்தார். டிசம்பர் 2016 ல் முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு, ஆர்.கே.நகர் தொகுதியில் காலியாக உள்ளது . தேர்தல் ஏப்ரல் 12 க்கு முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் பண மோசடி வாக்குகளில் பணம் மொத்தமாக … Read more

இரட்டை இலை விவகாரம் : தனிக்கட்சி தொடங்கும் தினகரன்???

இரட்டை இலை சின்னமும் கட்சியும் கைவிட்டு போனதால் தினகரன் அணி வருத்தத்தில் உள்ளது. கட்சியும் சின்னமும் இனி இபிஎஸ் – ஓபிஎஸ் அணிக்கு மட்டுமே சொந்தமாகி இருப்பதால் அடுத்த வரும் R.K.நகர் இடைத்தேர்தலில் கட்சி பெயரையும் சின்னத்தையும் தினகரன் தரப்பு பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.   இதனை தொடர்ந்து கட்சியிலுள்ள துணை பொதுசெயலாளர் பதவியும் பறிபோய் உள்ளது. R.K.நகர் இடைத்தேர்தலில் கொடுக்கப்பட்ட தொப்பி சின்னமும் இனி இல்லை. இருந்தாலும் இடைதேர்தலில் தினகரன் கண்டிப்பாக போட்டியிடுவதாக கூறினார். … Read more

சசிகலாவின் சொத்துக்கள் : வருமானவரித்துறை அதிகாரபூர்வ அறிவிப்பு

சசிகலா மற்றும் TTV.தினகரன் ஆகியோரது வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அவர்களது உறவினர்களின் வீடுகள் அலுவலகங்கள் என மொத்தம் 187 இடங்களில் சோதனை நடைபெற்றது. இன்று வருமான வரித்துறை சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சசிகலா குடும்பத்திற்கு சொந்தமான இடங்களில் ரூ.5 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் ரூ.7 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக வருமானவரித்துறை சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், ‘ரூ.1430 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சசிகலாவின் பினாமிகள் வெளியாட்களாக இருப்பதால் அவர்கள் யார் … Read more

ஜெயலலிதா வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் மீது நீளும் விசாரணை

சசிகலா மற்றும் TTV.தினகரன் ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்கள் என அவர்களுக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் சோதனை நடைபெற்றது. மேலும் அவர்களது உறவினர்கள் பலரது வீட்டில் சோதனை நடைபெற்றது. மொத்தம் 187 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் ரூ.1,480 கோடி வரி ஏய்ப்பு நடந்துள்ளதாகவும், கணக்கில் வராத தங்கம்-வைர நகைகளும், கோடிக்கணக்கில் பணமும், முக்கிய ஆவணங்களும் சிக்கியுள்ளதாக தெரிகிறது. அவற்றின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் … Read more

சசிகலாவின் மிடாசிலிருந்து கொள்முதலை நிறுத்திய டாஸ்மாக்!!!

சசிகலா T.T.V.தினகரன் ஆகியோருக்கு  சொந்தமான அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை செய்தனர். மொத்தம் 180 இடங்களுக்கு மேல் சோதனை செய்தனர். இதில் சசிகலாவிற்கு சொந்தமான மிடாஸ் மதுபான ஆலையும் ஒன்று. தமிழக அரசின் டாஸ்மாக் தனக்கு தேவையான மதுபானங்களை மொத்தம் 11 இடங்களில் இறக்குமதி செய்கிறது. இதில் மிடாஸ் நிறுவனத்தில் தான் அதிகமாக கொள்முதல் செய்யபடுகிறது.  வருமானவரித்துறையின் அதிரடி நடவடிக்கையின் காரணமாக இப்போது டாஸ்மாக் தனது கொள்முதலை மிடாஸ் நிறுவனத்தில் செய்வதை நிறுத்தி விட்டது. இதற்க்கு … Read more