சிக்கிம், நாகாலாந்து, திரிபுராவுக்கு காங்கிரஸ் பொறுப்பாளர் நியமனம் – தலைமை அறிவிப்பு!

சிக்கிம், நாகாலாந்து மற்றும் திரிபுராவின் காங்கிரஸ் பொறுப்பாளரை நியமனம் செய்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார். சிக்கிம், நாகாலாந்து மற்றும் திரிபுராவின் காங்கிரஸ் பொறுப்பாளராக அஜோய் குமாரை நியமனம் செய்து, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார். அஜோய் குமார் ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். 15 வது மக்களவையில், ஜாம்ஷெட்பூர் மக்களவைத் தொகுதியின் எம்.பி. அவர் இந்திய தேசிய காங்கிரசின் தேசிய செய்தி தொடர்பாளர். அவர் ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் கமிட்டியின் … Read more

திரிபுரா முதல்வரை கொல்ல முயற்சியா? – மூன்று பேர் கைது..!

திரிபுரா முதல்வரின் இரட்டை பாதுகாப்பு வளையத்திற்குள் சென்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2018 ஆம் ஆண்டில் திரிபுராவில் போதைப்பொருள் கடத்தல்காரர்களை ஒடுக்குவதாக கூறியதை அடுத்து, மியான்மரை தளமாகக் கொண்ட சர்வதேச போதைப்பொருள் மாஃபியாவிடம் இருந்து அச்சுறுத்தல்களைப் பெற்றதால் திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தற்போது Z+ பாதுகாப்பைக் கொண்டுள்ளார். இந்நிலையில், முதல்வர் பிப்லாப் குமார் தேப் கடந்த வியாழக்கிழமை மாலை தனது வழக்கமான நடைப் பயிற்சியின்போது, முதல்வரின் இல்லத்திற்கு அருகில் உள்ள சௌமுஹானி இந்திரா … Read more

தீவிரவாத தாக்குதலில் திரிபுராவின் எல்லைப்பாதுகாப்பு படையினர் இருவர் பலி..!

திரிபுராவில் ஏற்பட்ட தீவிரவாத துப்பாக்கி தாக்குதலின் போது இரண்டு எல்லை பாதுகாப்பு படையினர் உயிரிழந்துள்ளனர்.  திரிபுராவின் தலாய் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் பாதுகாப்பு படையினருக்கு கிடைத்துள்ளது. இதனையடுத்து எல்லைப்பாதுகாப்பு படையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கிருந்த தீவிரவாத படையினர் பாதுகாப்பு படை மீது துப்பாக்கி தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர். இதனையடுத்து இரு தரப்பும் துப்பாக்கி சண்டை நடத்தியுள்ளனர். இதில் துணை ஆய்வாளர் உட்பட இரண்டு பாதுகாப்பு படையினர் உயிரிழந்துள்ளனர். மேலும், இரண்டு பாதுகாப்பு … Read more

மம்தாவின் டிஎம்சியை வரவேற்கிறேன்.., பாஜக எதிர்ப்பு கூட்டணிக்கு தயார்! – திரிபுரா காங்கிரஸ் தலைவர் பிகே பிஸ்வாஸ்!

திரிபுராவிற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வரவேற்கிறேன் என்று திரிபுரா காங்கிரஸ் தலைவர் பி.கே பிஸ்வாஸ் தெரிவித்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, 2024 நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கு பாஜகவுக்கு எதிராக வலுவான எதிரணியை உருவாக்க முயற்சி செய்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். மம்தாவின் முயற்சி தற்போது பாரதிய ஜனதா கட்சி ஆளும் … Read more

திரிபுராவில் 105 வயது மூதாட்டி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கு நேரில் சென்று முதல்வர் வாழ்த்து..!

திரிபுராவில் 105 வயது மூதாட்டி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கு அம்மாநில முதல்வர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். திரிபுரா மாநிலம் பிரம்மஹிரா என்ற பழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் தாரா கன்யா தெப்பமா. இவருக்கு 105 வயது ஆகிறது. இந்நிலையில் இவர் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளார். பலரும் கொரோனா தடுப்பூசி குறித்த வதந்தியால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அஞ்சி வரும் நிலையில்,  எவ்வித அச்சமும் இல்லாமல் நேரடியாக கொரோனா தடுப்பூசி மையத்திற்கே சென்று தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார் தெப்பமா. இதனை அறிந்த … Read more

திரிபுரா:மழை வேண்டும் என்பதற்காக தவளைகளுக்கு திருமணம்..!வைரலாகும் வீடியோ..!

திரிபுரா மாநிலத்தின் மேற்கு பகுதியில் உள்ள கிராம மக்கள்,மழை வேண்டும் என்பதற்காக இரண்டு தவளைகளுக்கு ஆடை அணிவித்து திருமணம் செய்து வைத்தனர்.இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் இந்த சமயத்தில் திரிபுராவில் உள்ள மேற்கு பகுதியைச் சேர்ந்த பழங்குடி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் இணைந்து சமீபத்தில்,மழை வேண்டும் என்பதற்காக இரண்டு தவளைகளுக்கு  ஆடம்பரமாக ஆடை அணிவித்து அவர்களின் பாரம்பரிய முறைப்படி மாலைகளை பரிமாற விட்டு திருமணம் … Read more

பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின்கள் – திரிபுரா அரசு அதிரடி முடிவு!

திரிபுரா அரசு கிஷோரி சுசிதா அபியான் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவிகளுக்கு இலவச சுகாதார நாப்கின்களை வழங்க முடிவு செய்துள்ளது. இந்த புதிய திட்டத்தால் மாநிலத்தின் 1 லட்சம் 68 ஆயிரம் 252 மாணவிகள் பயனடைவார்கள். புதிய திட்டத்தை செயல்படுத்த தற்போதைய நிதியாண்டின் மூன்று மாதங்களுக்கு ரூ.60 லட்சம் 57 ஆயிரம் 72 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மாநில கல்வி அமைச்சர் ரத்தன் லால் நாத் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை உள்ளடக்கும். … Read more

மூன்று மாநிலங்களில் Statehood Day – பிரதமர் மோடி வாழ்த்து.!

மணிப்பூர், திரிபுரா மேகாலயா ஆகிய 3 மாநிலங்கள் உதய நாளையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து, தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடி, வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், மேகாலயா, திரிபுரா ஆகிய மாநில மக்களைப் பாராட்டியுள்ளார். மேலும் நாட்டுக்கு செய்த பங்களிப்புகளை சுட்டிக்காட்டியுள்ளார். 1972 ஆம் ஆண்டில் இந்த நாளில், மூன்று மாநிலங்களும் 1971 ஆம் ஆண்டின் வடகிழக்கு பிராந்திய (மறுசீரமைப்பு) சட்டத்தின் கீழ் முழு அளவிலான மாநிலங்களாக உருவெடுத்தது. இதுகுறித்து பிரதமர் மோடி, மேகாலயாவின் சகோதரர்களுக்கு … Read more

மணிப்பூரில் டாக்டர் மீது எச்சில் துப்பியதற்காக கைது செய்யப்பட்ட 4 பேருக்கு இடைக்கால ஜாமீன்.!

திரிபுரா கோவிட் பராமரிப்பு மையத்தில் பணிபுரியும் டாக்டர் மீது எச்சில்  துப்பியதால் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி திரிபுரா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திரிபுராவில் விடுதியில் அமைக்கப்பட்டிருக்கும் கோவிட் பராமரிப்பு மையத்தில் டாக்டராக பணிபுரிந்து வருபவர் சங்கீதா சக்ரவர்த்தி பகத்சிங். இந்த மையத்தில் கடந்த ஜூலை 24ம் தேதி புதிதாக பிறந்த குழந்தைகளுடன் ஐந்து பெண்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் புதிதாக நோயாளிகளை நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்று கூறிய போது மருத்துவர்கள் அந்த பெண்களை சமாதானம் … Read more

கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலங்களின் பட்டியலில் திரிபுரா.!

கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலங்களின் பட்டியலில் 5-வது மாநிலமாக திரிபுரா இணைத்துள்ளது. கொரோனா தனது கோர முகத்தை இந்தியாவிலும்  காட்டி வருகிறது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,700 லிருந்து 23,077 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 681லிருந்து 718 ஆக அதிகரித்துள்ளது. மேலும் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,325-லிருந்து 4,749 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலங்களின் பட்டியலில் 5-வது மாநிலமாக திரிபுரா இணைத்துள்ளது. திரிபுரா மாநிலத்தில் கொரோனாவால் 2 … Read more