முன்னாள் டிஜிபி திரிபாதிக்கு பிரிவு உபசாரவிழா…!

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றி ஓய்வு பெறும் திரிபாதி அவர்களுக்கு, பிரிவு உபசார விழா  நடைபெற்றது. ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த திரிபாதி அவர்கள், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். 1985-ஆம் ஆண்டு தமிழக ஐபிஎஸ் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் எஸ்.பி-யாக பணியாற்றி காவல்துறை சட்டம் ஒழுங்கு பணிகளில் மிகவும் அனுபவம் வாய்ந்தவராக திகழ்ந்துள்ளார். அதனை தொடர்ந்து சென்னைக்கு மாற்றப்பட்ட இவர் தென் சென்னை … Read more

காவலர் வீரவணக்க நாள் !144 குண்டுகள் முழங்கியவாறு மரியாதை

காவலர் வீரவணக்க நாளான இன்று நாட்டின் பாதுகாப்பிற்காக கடந்த ஓராண்டில் வீரமரணமடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் சென்னை டிஜிபி அலுவலகத்தில் உள்ள காவலர் நினைவு சின்னத்தில் காவலர்கள் அனைவரும் கருப்பு பட்டை அணிந்து 144 குண்டுகள் முழங்கியவாறு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.இந்நிகழ்வில் தமிழக டிஜிபி திரிபாதி,மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.