பிலிப்பைன்ஸ் நாட்டில் இந்தியா உட்பட 7 நாட்டு பயணிகள் செல்வதற்கு தடை நீட்டிப்பு!

கொரோனா பரவல் காரணமாக ஏற்கனவே இந்திய பயணிகள் பிலிப்பைன்ஸ் நாட்டிற்குள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த தடை ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பெருந்தொற்று காரணமாக மிக அதிக அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் இருந்து பயணிகள் பிற நாடுகளுக்கு செல்வதால் தங்கள் நாடுகளுக்குள் கொரோனா பரவல்  அதிகரித்து விடும் என்ற அச்சத்தால் பல நாடுகள் இந்தியாவுடனான விமான போக்குவரத்தை தடை செய்திருந்தனர். இந்நிலையில், ஃபிலிப்பைன்ஸ் நாட்டிலும் … Read more

விமானங்களில் பயணம் செய்பவர்கள் WiFi பயன்படுத்த அனுமதி .! அதற்கான வரைவு விதிமுறைகள் இதோ.!

விமானங்களில் பயணம் செய்பவர்கள் WiFiயை பயன்படுத்துவதற்கான வரைவு விதிமுறைகளை விமான போக்குவரத்து இயக்ககம் வெளியிட்டுள்ளது. விமானங்களில் பயணம் செய்பவர்கள்  WiFi-யை பயன்படுத்துவது குறித்த கோரிக்கைகளை அரசிடம் முன் வைத்தது .அதனை தொடர்ந்து தற்போது விமான பயணத்தின் போது  WiFi-யை பயன்படுத்துவதற்கு புதிய சட்டதிட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது . தற்போது  அதன் வரைவு விதிமுறைகளை விமான போக்குவரத்து இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதில் விமானங்களில் பயணம் செய்பவர்கள் WiFiயை பயன்படுத்துவதற்கான அனுமதியை  குறிப்பிட்ட விமானத்தை … Read more

இனி பயணிகள் கேட்டால் மட்டுமே கம்பளி போர்வை -தெற்கு ரயில்வே அறிவிப்பு.!

 கொரோனா வைரஸ் இந்தியாவில் 110 பேரை தாக்கி உள்ளது.மேலும் இரண்டு பேர் இறந்துள்ளனர்.இதனால் மத்திய ,மாநில அரசுகள் பல நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து ரயில் நிலையங்கள் பேருந்து நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் பயணிகள் அனைவரும் சோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுகின்றன. கொரோனா வைரஸ்  பரவாமல் இருக்க அனைத்து ரயில் பெட்டிகளிலும் , பேருந்துகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில்  ஊழியர்கள்  ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தெற்கு ரயில்வே   அறிவிப்பு ஒன்றை … Read more

கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது …!!

கும்பக்கரை அருவியில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் வருகை கணிசமாக குறைந்துள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கொடைக்கானல் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவி,சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்த்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்யும் மழை, இங்கு அருவியாக பெருக்கெடுக்கிறது. தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழையின் அளவு குறைந்துள்ளது. இதனால் கும்பக்கரை அருவிக்கு வரும் தண்ணீர் அளவு கணிசமாக குறைந்து விட்டது. எனவே சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்துள்ளது.