பிலிப்பைன்ஸ் நாட்டில் இந்தியா உட்பட 7 நாட்டு பயணிகள் செல்வதற்கு தடை நீட்டிப்பு!
கொரோனா பரவல் காரணமாக ஏற்கனவே இந்திய பயணிகள் பிலிப்பைன்ஸ் நாட்டிற்குள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த தடை ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பெருந்தொற்று காரணமாக மிக அதிக அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் இருந்து பயணிகள் பிற நாடுகளுக்கு செல்வதால் தங்கள் நாடுகளுக்குள் கொரோனா பரவல் அதிகரித்து விடும் என்ற அச்சத்தால் பல நாடுகள் இந்தியாவுடனான விமான போக்குவரத்தை தடை செய்திருந்தனர். இந்நிலையில், ஃபிலிப்பைன்ஸ் நாட்டிலும் … Read more