முறையாக வரி செலுத்துபவர்களுக்காக புதிய திட்டம்.! தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.!

முறையாக வரி செலுத்துபவர்களுக்கு பலன் அளிக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்துள்ளார்/ பிரதமர் நரேந்திர மோடி  செலுத்துபவர்களை கௌரவிக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்துள்ளார் . இந்த நிகழ்ச்சியில்  மத்திய நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமன், வருமான வரித்துறை அதிகாரிகள், மேலும் பல வர்த்தக அமைப்பினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளார். வெளிப்படையான வரி விதிப்பு மற்றும் நேர்மையானவருக்கு மதிப்பளித்தலுத்தான தளம் … Read more