தாத்தா பாட்டியிடம் வளர்ந்த மகளை வெளிநாடு அழைத்து செல்ல வந்த தாய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

தாத்தா பாட்டியிடம் கேரளாவில் வளர்ந்த மகளை வெளிநாடு அழைத்து செல்ல வந்த தாய், மகள் இறந்துவிட்டதாக கூறியதால் அதிர்ச்சி. ஜீஷா என்பவர் தனது கணவர் மற்றும் மகளுடன் பிரிட்டனில் வேலை காரணமாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் இவர் நான்கு வயது பெண் குழந்தையை கேரளாவில் இருக்கக்கூடிய குழந்தையின் தாத்தா பாட்டியுடன் விட்டு விட்டு இவர்கள் பிரிட்டனில் வேலை செய்து வருகின்றனர். குழந்தையை பிரிட்டனுக்கு அழைத்துச் செல்லவேண்டும் என சில தினங்களுக்கு … Read more

“குப்பை அள்ளுற உனக்கு அவ்வளவு எகத்தாளமாடான்னு செருப்பால் அடிச்சார் அந்த பையன்..! – கோவை துப்புரவு பணியாளருக்கு நேர்ந்த சோகம்…

கோவை மாநகராட்சியில், 14 வருடங்களாக குப்பை லாரி டிரைவராகப் பணிபுரிபவர் மணி. நாற்பதுகளை கடந்த வயதுக்காரர். `சென்ற வாரம் குப்பை அள்ளும் இடத்தில், ஒரு பெண்ணுக்கு `லாரியில் அமர்ந்தவாரே பதில் சொன்னார்’ என்ற காரணத்துக்காக.. மணியை செருப்பால் அடுத்திருக்கிறார் அந்தப் பெண்ணின் மகன்’ என்ற தகவலைக் கேட்கவே நெஞ்சம் பதைபதைக்கிறது. `மணியை சாதிப் பெயரைச் சொல்லி செருப்பால் அடித்து இழிவுப்படுத்தியவரை, கைதுசெய்ய வேண்டும்’ என்று மணியும் அவரோடு பணிபுரியும் சக துப்புரவுப் பணியாளர்களும் சேர்ந்து வழக்கு பதிந்துள்ளனர் நடந்தது … Read more