#BREAKING: நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு நாளை விடுமுறை – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

தமிழகத்தில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை விடுமுறை. தமிழகத்தில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு நாளை (ஏப்ரல் 23) விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. நடுநிலைப் பள்ளிகளில் நிர்வாகக்குழு அமைக்கப்பட இருப்பதால் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு மட்டும் நாளை விடுமுறை என்று தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பொருந்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் வழக்கம் … Read more