டிஎன்பிஎல் 2021:திருச்சி அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

நேற்று நடைபெற்ற டிஎன்பிஎல் 2021 போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியை வீழ்த்தி ,ரூபி திருச்சி அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தமிழ்நாடு பிரீமியா் லீக் (டிஎன்பிஎல்) 5-ஆவது சீசன் டி 20 போட்டிகள் கடந்த ஜூலை 19 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.கொரோனா பரவல் காரணமாக ரசிகா்கள் இல்லாமல் முதல் முறையாக டிஎன்பிஎல் போட்டிகள் நடைபெறுகின்றது. மேலும்,இப்போட்டிகள் ஆகஸ்ட் 15-ந் தேதி வரை நடைபெற உள்ளது. டி.என்.பி.எல் போட்டிகள் முழுவதையும் … Read more