தமிழகத்தில் பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம் – அமைச்சர் செங்கோட்டையன்

தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொன்டே தான் இருக்கிறது இந்நிலையில் பள்ளி, மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடுத்துள்ளது தமிழக அரசு. அந்த வகையில் மாணவர்கள் மத்தியில் எப்போ பள்ளிகள் திறக்கும் என்ற எதிர்பார்ப்புகளும் இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் உள்ளது இதனால் முதல்வருடன் ஆலோசித்த பின் 12ஆம் வகுப்பு … Read more

அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் ,சிபிஐ விசாரணை கேட்டு திமுக வழக்கு தொடரும் -மு.க.ஸ்டாலின்

ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கை  அரசு முறையாக விசாரித்து  நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்   திமுக வழக்குத் தாக்கல் செய்யும் என ஸ்டாலின்  தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த பென்னிஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர்.இந்த விவகாரம் தமிழகம் மட்டும் அல்லாது நாடு முழுவதும் பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது … Read more

Breaking: தமிழகத்தில் LKG, UKG மாணவர்களுக்கு விடப்பட்ட விடுமுறை நிறுத்தி வைப்பு ..

கொரோனா வைரஸ்  முன்னெச்சரிக்கை காரணமாக நேற்று  தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் படிக்கும் LKG, UKG மாணவர்களுக்கு வருகின்ற 16-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கேரளாவை ஒட்டியுள்ள நெல்லை ,கன்னியாகுமரி , தேனி , திருப்பூர் , நீலகிரி ,தென்காசி கோவை , ஆகிய மாவட்டங்களுக்கு 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வருகின்ற 16-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து மாவட்டங்களில் … Read more

Breaking: தமிழகத்தில் LKG, UKG மாணவர்களுக்கு விடுமுறை … அரசு அறிவிப்பு ..

கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் படிக்கும் LKG, UKG மாணவர்களுக்கு வருகின்ற 16-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கேரளாவை ஒட்டியுள்ள நெல்லை ,கன்னியாகுமரி , தேனி , திருப்பூர் , நீலகிரி ,தென்காசி கோவை , ஆகிய மாவட்டங்களுக்கு 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வருகின்ற 16-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 81 பேருக்கு கொரோனா … Read more

தமிழக அரசு உயர் அதிகாரிகள் மாற்றம்.!

தமிழக அரசு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் பணியிட மாற்றம் செய்துள்ளது. அதில் சுற்றுலாத்துறை ஆணையராக ராஜேஷ் ஐஏஎஸ் நியமனம்,  தமிழக சுற்றுலாத்துறை செயலாளராக சந்தீப் சக்சேனா நியமனம் மற்றும் தமிழ்நாடு உப்பு கழக இயக்குநராக அமுதவள்ளி நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  

1,000 ரூபாய் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு- 10 ஆம் தேதி விடுமுறை இல்லை

பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.  பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க உள்ள நிலையில் ஜனவரி 10 ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை வருவதை ஒட்டி அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என்றும் இதனுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.அதில், 1 கிலோ பச்சரிசி,1 கிலோ  சர்க்கரை,2 அடி … Read more

தமிழகத்தின் 15வது மாநகராட்சியானது ஆவடி!தமிழக அரசு அரசாணை வெளியீடு

தமிழகத்தில் 15-வது மாநகராட்சியாக ஆவடியை அறிவித்துள்ளது தமிழக அரசு. தமிழகத்தில் மொத்தம் 14 மாநகராட்சிகள் உள்ளது.அதில், தமிழகத்தில் சென்னை,கோவை,திருச்சி, மதுரை,சேலம், திருநெல்வேலி, திருப்பூர், ஈரோடு, வேலூர், தஞ்சாவூர், திண்டுக்கல், நாகர்கோவில், ஒசூர்,தூத்துக்குடி ஆகியவை ஆகும். இந்நிலையில் தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது .அதில் ,தமிழகத்தில் 15-வது மாநகராட்சியாக ஆவடியை அறிவித்துள்ளது. நகராட்சியாக இருந்த ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.ஆவடி, பூவிருந்தவல்லி, திருவேற்காடு உள்பட நகராட்சிகள் இணைக்கப்பட்டு ஆவடி மாநகராட்சியாக அறிவித்துள்ளது தமிழக அரசு.

தமிழகத்தில் உள்ள 314 முழு நேர நூலகங்களை நவீனப்படுத்தி ஐ.ஏ.எஸ் தேர்வுக்கான பயிற்சி வழங்க திட்டம்…!!

பிப்ரவரி முதல் தமிழகத்தில் உள்ள அரசு நூலகங்களில் ரூ.2.17 கோடி செலவில், ஐ.ஏ.எஸ் தேர்வுக்கான பயிற்சி வழங்க திட்டம் என அமைச்சர் செங்கோட்டையன் சட்டமன்றத்தில் உறுதியளித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 314 முழு நேர நூலகங்களில் ரூ.2 கோடி நிதி உதவியில் கணினிமயமாக்கப்படும். மயிலாடுதுறை எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன் கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.