#ElectionBreaking : 2 நாட்களுக்குள் வாக்கு எண்ணிக்கையை நடத்த கோரிக்கை – இந்திய தலைமை தேர்தல் ஆணையர்

தற்போதைய தமிழக சட்டப்பேரவையின் காலம் வருகின்ற மே 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது.இதனால் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா உள்ளிட்ட 8 அதிகாரிகள் நேற்று சென்னை வந்த அவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். இன்று இரண்டாவது நாளாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா … Read more

அரசு சார்பில் வெளியிடப்படும் விளம்பரங்களை தடுத்து நிறுத்த வேண்டும் – திமுக கோரிக்கை

அரசு சார்பில் வெளியிடப்படும் விளம்பரங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று திமுக சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.  தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் ,இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுடன்  8 அதிகாரிகள் இன்று தமிழகம் வந்தனர்.தற்போது அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையக் குழு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவை தேர்தலை ஒரே நாளில் நடத்த வேண்டும் என்று  திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி … Read more

ஏப்ரல் கடைசி வாரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் -இந்திய தேர்தல் ஆணையரிடம் அதிமுக கோரிக்கை

சட்டமன்ற தேர்தலை ஏப்ரல் கடைசி வாரத்தில் நடத்த வேண்டும் என்று அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.   தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் ,இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுடன், சுஷில் சந்திரா, உமேஷ் சின்ஹா, ராஜிவ் குமார் உள்ளிட்ட 8 அதிகாரிகள் இன்று தமிழகம் வந்தனர்.தற்போது அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தமிழக தேர்தல் அதிகாரி, அலுவலர்களுடன் தேர்தல் ஆணையக் குழு தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆலோசனை … Read more

2.84 லட்சம் அம்மா இருசக்கர வாகனம் வாங்குவதற்கு ரூ.25,000 மானியம் வழங்கப்பட்டுள்ளது -முதலமைச்சர் பழனிசாமி

ஒவ்வொரு அம்மா இருசக்கர வாகனம் வாங்குவதற்கும் 25,000 ரூபாய் மானியம் கொடுக்கின்ற அரசு அதிமுக அரசு என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது.இதன்காரணமாக தமிழக அரசியல் கட்சிகள் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. அந்த வகையில் முதலமைச்சர் பழனிசாமி இன்று திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில்,ஜெயலலிதா இருக்கும்போது உழைக்கும் மகளீருக்கு அம்மா இருசக்கர  வாகனம் வழங்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் … Read more

அதிமுகவிற்கு கனவாக மட்டுமே இருக்கும் – தி.மு.க எம்.பி கனிமொழி

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கனிமொழி தெரிவித்துள்ளார். விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் இன்று மதுரை மாநகர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் திமுக எம்.பி.கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,மதுரை பகுதிகளில்  அதிமாக பெண்கள் தான் இருக்கிறார்கள்.அவர்கள் ரேஷன் கடைகளில் எந்த பொருட்களும் கிடையாது,வேலைவாய்ப்பு கிடையாது,சுய உதவி குழுக்கள் இன்று சரிவர இல்லை.இந்த கோபம் எல்லாம் பெண்கள் மனதில் உள்ளது.ஆட்சி மாற்றம் வேண்டும்.பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஹாட்ரிக் வெற்றி என்பது … Read more

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் ! 3-ஆம் கட்ட சுற்றுப்பயணம் அறிவிப்பு

வருகின்ற 12-ஆம் தேதி அன்று விழுப்புரம் மாவட்டத்தில்  உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பிரச்சாரத்தின் 3-ஆம் கட்ட பயணத்தை ஸ்டாலின் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் தீவிரமாக பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர்.அந்த வகையில், அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் திமுக மக்கள் கிராம சபை கூட்டத்தை நடத்தியது. கடந்த 10 ஆண்டு காலத்தில் அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு சந்தித்துள்ள அவலங்கள் – சரிவுகள் … Read more

எதுவுமே செய்யாதது தான் பழனிசாமி ஆட்சியின் மிகப்பெரிய சாதனை -மு.க. ஸ்டாலின்

தமிழர்களின் பெருமையை அழிக்க நினைக்கும் மத்திய அரசுடன் கூட்டு வைத்துள்ளது அதிமுக அரசு என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்கள் குறைகள் கேட்கும் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பிரச்சாரத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.அந்த வகையில் இன்று சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றார்.அப்பொழுது அவர் பேசுகையில், தேர்தலுக்காக வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் சமத்துவபுரம்  அமைத்து தரப்படும்.கருணாநிதி ஒரு திட்டத்தை கொண்டு வந்தால் அதனை அதிமுக ஆட்சிக்கு வந்ததும் நிறுத்தி … Read more

அராஜக ஆட்சி நடத்துகிறது அதிமுக அரசு – உதயநிதி ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று உதயநிதி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது.இதனால் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.திமுக சார்பில் மக்கள் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது.தற்போது உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.மேலும் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்றும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று திமுக இளைஞரணி  செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கரூர் வாலாஜா பேட்டை பகுதியில் … Read more

“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” – தென்காசி,விருதுநகர் மாவட்டங்களில் பிரச்சாரம்

உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” பொதுக்கூட்டம் இன்று தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் நடைபெறுகிறது. தேர்தல் நெருங்கி வருவதால் தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் தீவிரமாக பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜனவரி 28 முதல் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற புதிய கோணத்தில் திருவண்ணாமலையில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அண்மையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் இரண்டாம் கட்ட சுற்றுப்பயண விவரம் அறிவிக்கப்பட்டது.அதன்படி  இன்று காலை தென்காசி  மாவட்டத்திலும்,விருதுநகர் மாவட்டத்திலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

“நான் சொல்வதை எல்லாம் அப்படியே செய்கிறார் முதலமைச்சர் பழனிசாமி” – மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் சுயநலத்துக்காக ரத்து செய்துள்ளார் என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி 110-விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை அறிவித்தார்.அதாவது,  கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி தள்ளுபடி  செய்யப்படுவதாக அறிவித்தார்.மேலும் கடன் தள்ளுபடி மூலம் சுமார் 16.43 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் அறிவிப்புக்கு பதில் அளிக்கும் வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் … Read more