“மாணவ செல்வங்களே இன்னுமொரு உயிர்பலி வேண்டாம்!வாழ்க்கையை எதிர்கொள்ளுங்கள்!! – இபிஎஸ் வேண்டுகோள்..!

அரியலூர் மாணவி கனிமொழியின் இழப்பே நீட்டுக்கான நமது கடைசி இழப்பாக இருக்கட்டும் என்று அனைத்து மாணவச் செல்வங்களையும் கை கூப்பி கேட்டுக்கொள்வதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி(இபிஎஸ்)  தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியதாவது: மன வேதனையும், சொல்லொண்ணா துயரம்: “நீட் தோல்வி பயத்தால் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் திரு. கருணாநிதி அவர்களின் இரண்டாவது மகள் மாணவி கனிமொழி, கடந்த 12.9.2021 அன்று நீட் நுழைவுத் … Read more