நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் – ஒத்திவைத்த தேர்வுக்கான தேதிகள் அறிவிப்பு.!

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்  ஒத்திவைத்த தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலை. பதிவாளர் சந்தோஷ் பாபு இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். உள்ளாட்சி தேர்தல்,கிறிஸ்துமஸ் ,புத்தாண்டு ஆகியவற்றை முன்னிட்டு கல்லூரிகளுக்கு ஜன.,1தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதனால் அந்நாட்களில் நடக்க இருந்த பல்கலை கழகத்தேர்வுகள் அனைத்தும் வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலும் விடுமுறையை முன்னிட்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.மேலும் ஒத்திவைக்கப்படும் தேர்வுகளுக்கான  மாற்று தேதியையும் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சந்தோஷ் பாபு அறிவித்துள்ளார்.அதன் படி … Read more

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தின் முதல் மாடியில் தீவிபத்து…!!

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தின் முதல் மாடியில் தீவிபத்து ஏற்பட்டது. மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் மட்டும் சேதம் அடைந்துள்ளது.உடனே பாளையங்கோட்டை தீயணைப்பு துறை வீரர்கள் தகவல் அறிந்து விரைந்து வந்து தீயை அணைத்தனர்.