கோபுரத்தில் வைக்கப்பட வேண்டியவை..! முழுமையாக தெரிந்து கொண்டு பேச வேண்டும் – ரஜினிக்கு துணை முதலமைச்சர் பதில்

பெரியார் குறித்த சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். பெரியாரின் கருத்துகளை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு பேச வேண்டும் என்று ரஜினிக்கு பதில் தெரிவித்து துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.   நடிகர் ரஜினிகாந்த அண்மையில் நடைபெற்ற துக்ளக் விழாவில் பங்கேற்றார்.வழக்கமாக ரஜினிகாந்த் பேசும் ஒரு சில கருத்துக்கள் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தும் அந்த வகையில் தான் இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய கருத்தும் பேசும்பொருளாக மாறியுள்ளது.இந்த … Read more

தமிழகம் தான் ரஜினிக்கு நன்றி சொல்லவேண்டும்.! துக்ளக் பத்திரிகையின் எடிட்டர் பதிவு.!

துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பெரியார் நடத்திய பேரணி குறித்தும், செருப்பு வீச்சு குறித்தும், கற்பனையாக நான் எதையும் கூறவில்லை. அதனால் நான் மன்னிப்புக் கேட்க முடியாது என்று தெரிவித்தார். துக்ளக் பத்திரிகையின் எடிட்டர் குருமூர்த்தி அவரது ட்விட்டர் பக்கத்தில் ஆன்மிக அரசியலின் வெளிப்பாடு தான் இது என்று கூறி, தமிழகம் தான் அவருக்கு நன்றி செலுத்த வேண்டும், என்று பதிவிட்டுள்ளார். சமீபத்தில் சென்னையில் நடந்த 50-வது ஆண்டு துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு, அவ்விழாவில் … Read more