எரிப்பொருளை வழங்க மறுத்ததால் உரிமையாளரின் அறைக்குள் பாம்பை வீசிய மர்மநபர்.! சிசிடிவி காட்சிகள் இதோ.!

எரிப்பொருளை வழங்க மறுத்ததால் மர்ம நபர் ஒருவர் பெண் உரிமையாளரின் அறைக்குள் பாம்பை வீசியது சிசிடிவி கேமரா காட்சியில் சிக்கியுள்ளது. மும்பை மல்கபூர் சாலையில் உள்ள சவுத்ரி பெட்ரோல் நிலையத்தில் நபர் ஒருவருக்கு எரிப்பொருளை வழங்க மறுத்த கோவத்தில் பாம்பை அறைக்குள் விட்டு விட்டு ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள இந்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை நடந்துள்ளது. அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி கேன் அல்லது டிரம்ஸில் எரிப்பொருளை வழங்க … Read more