தடுப்பணைகளால் புதிய ஆபத்து ஏரலில் கடையடைப்பு…!
தாமிரபரணி ஆற்றில் ஆண்டுதோறும் வரும் வெள்ளம் கரைபுரண்டு ஓடி கடலில் கலப்பது இயற்கையானது. வீணாக கடலில் கலக்கும் நீரை தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்து சேமிக்க வேண்டுமென பல்வேறு சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்து போராடிவந்தனர். இதன் எதிரொலியாக பழமையான ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையை தொடர்ந்து குரங்கணி,வாழவல்லான் பகுதிகளில் தடுப்பணை அமைக்கப்பட்டது.தற்பொழுது ஆத்தூரை அடுத்த சேர்தபூமங்கலம் பகுதியில் தடுப்பணை பணிகள் துரிதமாக நடந்துவருகிறது, பெருகி வரும் மக்கள் தொகைக்கு குடிநீர் வழங்கவும்,விவசாயிகள்,புதிய ஆலைகளுக்கு தடையின்றி நீரை … Read more