விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக, காங்கிரஸுக்கு  ஆதரவு-திருமாவளவன்

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக, காங்கிரஸுக்கு  ஆதரவு அளிப்பதாக விசிக  தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.இதனை தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடும் என்றும்  நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என்றும் தெரிவித்தார். இந்த நிலையில் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக, காங்கிரஸுக்கு  ஆதரவு அளிப்பதாக விசிக  தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக … Read more

தனி தனியாக போராடுவதால் கூட்டணியில் எந்த பிளவும் இல்லை-திருமாவளவன்

தனி தனியாக போராடுவதால் கூட்டணியில் எந்த பிளவும் ஏற்பட்டுவிட போவது இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  அமித்ஷா நிலைப்பாட்டை எதிர்த்து திமுக போராட்டம் நடத்த உள்ளதை விசிக வரவேற்கிறது. தனி தனியாக போராடுவதால் கூட்டணியில் எந்த பிளவும் ஏற்பட்டுவிட போவது இல்லை. பல கட்சிகள் போராட்டம் நடத்துவதால் மேலும் அது மத்திய அரசை அச்சுறுத்தும் வகையில் இருக்கும்.மேலும் தமிழக … Read more

துடிப்புடன் செயல்படும் தமிழிசைக்கு மத்திய அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை வழங்கி இருக்கலாம்-திருமாவளவன்

துடிப்புடன் செயல்படும் தமிழிசைக்கு மத்திய அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை வழங்கி இருக்கலாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், ப.சிதம்பரத்தை போலவே  ஸ்டாலினும் கைது செய்யப்படுவார் என பாஜக தலைவர்கள் கூறி வருவது.அவர்களுடைய ஆசையாக இருக்கலாம் என்றும் ஆனால் அந்த ஆசை நிறைவேறாது . துடிப்புடன் செயல்படும் தமிழிசைக்கு மத்திய அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை வழங்கி இருக்கலாம். தமிழிசைக்கு ஓய்வு கொடுக்கும் … Read more

சுங்க சாவடி கட்டணத்தை உயர்தியது அதிர்ச்சி அளிக்கிறது-திருமாவளவன்

சுங்க சாவடி கட்டணத்தை உயர்தியது அதிர்ச்சி அளிக்கிறது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 20  சுங்கச்சாவடி கட்டணங்கள்  கடந்த 1-ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்டது.இந்த நிலையில்  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும்,எம்.பி.யுமான திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், சுங்க சாவடி கட்டணத்தை உயர்தியது அதிர்ச்சி அளிக்கிறது,அதனை திரும்ப பெறவேண்டும். சுங்க சாவடி கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் இல்லையேல் மக்கள் போராட்டமாக வெடிக்கும்.மேலும் பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்களின் சிலையை அவமதிப்புக்கு காரணம் மதவாத … Read more

காஷ்மீர் விவகாரம் : விரைவில் மாபெரும் ஆர்ப்பாட்டம்- திருமாவளவன்

காஷ்மீர் விவகாரத்தை கண்டித்து விரைவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று  திருமாவளவன் தெரிவித்துள்ளார். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்தது .மேலும் காஷ்மீர் இரண்டு மாநிலமாக பிரிக்கப்படும் என்று தெரிவித்தது. இது தொடர்பான மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து மக்களவையிலும் மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது இந்த நிலையில் மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும்  எம்.பி.யுமான  திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், … Read more

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கியது மிக மோசமானது-திருமாவளவன்

சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும்  எம்.பி.யுமான திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கியது மிக மோசமானது. இது ஜனநாயகத்திற்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி.இந்தியாவின் ஒரு பகுதி தான் ஜம்மு காஷ்மீர் என்று சொல்வது அப்பட்டமான பொய். சிறப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது .அந்த மக்கள் அமைதியாக வாழ்ந்து வருகிற நேரத்தில் சிறப்புரிமையை நீக்கி இருப்பது காஷ்மீர் மக்களுக்கு செய்கிற துரோகம். ஜம்மு காஷ்மீரில் இனிமேல் நிலம் … Read more

அரசியல் இல்லாமல் அரசியலில் இல்லாமல் எதையும் செய்யமுடியாது-திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும்  மக்களவை எம்.பி.யுமான திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், விரைவில் பல அகோரிகள் அத்திவரதரை தரிசிக்க வருவார்கள் .அகோரிகளையும் இந்த அரசு அனுமதிக்கும். மக்கள் அவர்களை வணங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அரசியல் நமக்கு விரக்தி தரலாம். ஆனால் அரசியல் இல்லாமல் அரசியலில் இல்லாமல் எதையும் செய்யமுடியாது.மதவாதிகள் தற்போது தாராள சுதந்திரத்தோடு நம்மை அரவணைக்கிறார்கள் என்று திருமாவளவன் தெரிவித்தார்.

7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக ஆளுநர் இன்னும் முடிவெடுக்கவில்லை – திருமாவளவன்

7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக ஆளுநர் இன்னும் முடிவெடுக்கவில்லை  என்று  எம்.பி. திருமாவளவன் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறை தண்டனை பெற்று வருகின்றனர். நீண்ட நாட்களாக 7 பேரை விடுவிக்க கோரி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் டெல்லியில் 7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக திருமாவளவன் எம்.பியுடன் சென்று, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார் அற்புதம்மாள். இதன் பின்னர் … Read more

7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து மனு கொடுத்தார் தொல்.திருமாவளவன்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளான, பேரறிவாளன், முருகன், நளினி உட்பட 7 பேர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனையில் உள்ளார். அவர்களின் விடுதலைக்காக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாதங்கள் கடந்த நிலையில், ஆளுநர் கையெழுத்திடாததால் தீர்மானத்தை செயல்படுத்த முடியாமல் உள்ளது. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க கோரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன், தமிழக எம்பி ரவிக்குமார், பேரறிவாளன் அம்மா அற்புதம்மாள் ஆகியோர், மத்திய … Read more

7 பேரின் விடுதலைக்காக மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறார் தொல்.திருமாவளவன்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளான, பேரறிவாளன், முருகன், நளினி உட்பட 7 பேர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனையில் உள்ளார். இவர்களின் விடுதலைக்காக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாதங்கள் கடந்து விட்டன. இந்த தீர்மானத்தில் ஆளுநர் கையெழுத்திட்டால் மட்டுமே தீர்மானத்தை செயல்படுத்த முடியும். ஆனால் தற்போது வரை ஆளுநர் கையெழுத்திட வில்லை. இந்த விவகாரம் தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான தொல் திருமாவளவன், … Read more