ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுப்பு – அரசியல் கட்சியினர் கருத்து

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுப்பு தெரிவித்தது தொடர்பாக தமிழக அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். வேதாந்த நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஆலையை திறக்க அனுமதியில்லை என்றும் வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.எனவே இது தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர். துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கருத்து … Read more

களங்கத்தைத் தவிர்க்கும் கனமான முடிவு -முதல்வரின் அறிவிப்புக்கு திருமாவளவன் கருத்து

களங்கத்தைத் தவிர்க்கும் கனமான முடிவு என்று முதல்வரின் அறிவிப்புக்கு திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். தமிழக அரசு  மும்மொழிக் கொள்கையினை தமிழ்நாட்டில் எப்போதும் அனுமதிக்காது என்றும், இரு மொழி கல்வி கொள்கையை மட்டுமே தொடர்ந்து பின்பற்றும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார் .தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மக்களின் உணர்வும், அகில இந்திய அண்ணா திராவிட  முன்னேற்றக் கழகம் உட்பட பெரும்பாலான அரசியல் கட்சிகள், இரு மொழி கொள்கையை பின்பற்றுவதையே கொள்கையாக கொண்டுள்ளனர் என்று தெரிவித்தார். முதலமைச்சரின் கருத்துக்கு தமிழக அரசியல் … Read more

தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1.26 கோடி நிதி ஒதுக்கீடு செய்த திருமாவளவன்

திருமாவளவன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1.26 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.  கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும் அதனை பரவாமல் தடுக்கவும் மத்திய மாநில அரசுகள் கடுமையான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.அதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்தார்.மேலும் கொரோனா சிகிச்சைக்கான கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். Thol. Thirumavalavan, allocates 1.26 crore from Members of Parliament … Read more

சமூகநீதியை காப்பாற்றும் என்ற நோக்கில் தான் திமுகவுடன் கூட்டணி – திருமாவளவன்

தமிழகத்தில் மதவாதமும், சாதியவாதமும் சூழும் நிலையில் மிகப்பெரிய சவாலை சந்திக்கவுள்ளார் ஸ்டாலின் என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சமூகநீதியை காப்பாற்றும் என்ற நோக்கில் தான் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம் என்றும் திமுக அழிந்தால் சமூகநீதியை அழித்துவிடலாம் என சிலர் நினைக்கிறார்கள் என குறிப்பிட்டார். மேலும் சாதி மறுப்பு திருமணம் செய்த இளமதியை கடத்தியதாக கொளத்தூர் மணி மீது பொய் வழக்கு புனையப்பட்டுள்ளது என்றும் இதிலிருந்தே தெரிகிறது ஆட்சியாளர்கள் யாருக்கு சாதகமாக இருக்கிறது என்று … Read more

பேராசிரியர் அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த விசிக தலைவர்.!

தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் (97) உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். இதையடுத்து அவரது உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மறைந்த திமுக பொதுச்செயலாளர் க அன்பழகனின் உடலுக்கு மு.க ஸ்டாலின் மற்றும் அக்கட்சியின் தொண்டர்கள் அஞ்சலி செலுத்திய நிலையில், பலரும் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழ் சமூகத்துக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு! இனமானப் பேராசிரியருக்கு விசிக சார்பில் எமது செம்மாந்த வீரவணக்கத்தையும், அவரை இழந்து நிற்கும் திமுகவுக்கும், … Read more

அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு எதிராக தொடர்ந்த வழக்கு : தபால் ஓட்டுகளுடன் ஆஜராக உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொல்.திருமாவளவன் வழக்கு தொடர்ந்தார். திருமாவளவன் தொடர்ந்த வழக்கில்  தபால் ஓட்டுகளுடன் தேர்தல் அதிகாரி ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் இந்த தேர்தலில் திருமாவளவன் அ.தி.மு.க., வேட்பாளர் முருகுமாறனிடம் தோல்வி அடைந்தார். எனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் தொல்.திருமாவளவன் வழக்கு தொடர்ந்தார் .அந்த வழக்கில்,அதிமுக வேட்பாளர் முருகுமாறனின் வெற்றியை செல்லாது … Read more

முப்படைக்கும் தலைமைத்தளபதி நியமனம்..! ராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கும் – திருமாவளவன் குற்றச்சாட்டு

பிபின் ராவத் முப்படைகளின் தலைமைத் தளபதியாக பதவியேற்றார். முப்படைக்கும் தலைமைத்தளபதி நியமனம் என்பது ராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கும் என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். முப்படைகளின் தலைமைத் தளபதி பதவியை  உருவாக்கப்பட்டு  மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்திருந்தது.இதனால் முப்படைகளின் தலைமைத் தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் நியமனம் செய்தது மத்திய அரசு.இதனையடுத்து பிபின் ராவத் முப்படைகளின் தலைமைத் தளபதியாக பதவியேற்றார். இந்நிலையில் இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித்  தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது … Read more

போராட்டம் தொடர்பாக பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளது – தொல்.திருமாவளவன்,

திமுக உள்ளிட்ட கட்சிகளின் சார்பாக போராட்டம்  நடத்தப்பட போராட்டம் தொடர்பாக     ஸ்டாலின் உள்ளிட்ட 7 பேர் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.   போராட்டம் தொடர்பாக பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராட்டம் நடத்தியது தொடர்பான வழக்கு விசாரணைக்குப் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆஜராகினர்.இதன் பிறகு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழக … Read more

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு ! தமிழகத்திலும் வலுவான போராட்டம் நடத்தப்படும்- திருமாவளவன்

குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து  தமிழகத்திலும் வலுவான போராட்டம் நடத்தப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.   சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதன் பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசுகையில்,பாசிச அரசியலை பாஜக மேற்கொண்டு வருகிறது. மேலும் வெறுப்பு அரசியலை நடத்தி வருகின்றனர் … Read more

சூடான் தீவிபத்து : இந்தியர்களை அழைத்து வர திருமாவளவன் கோரிக்கை

சூடான் நாட்டில் உள்ள தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. சூடான் தீவிபத்தில் காயமடைந்த இந்தியர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு  கோரிக்கை வைத்துள்ளார் திருமாவளவன். கடந்த 3 ஆம் தேதி சூடான் நாட்டில் உள்ள ஒரு பீங்கான் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் அங்கு பணியாற்றிய 23 பேர் உயிரிழந்தனர் .இதில் 18 இந்தியர்கள் உயிரிழந்தனர்.இந்த 18 பேரில் 3 தமிழர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.2 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவரும்,ஒருவர் புதுச்சேரியை சேர்ந்தவர் ஆவார்.மேலும் படுகாயமடைந்தவர்கள் … Read more