மீண்டும் மெர்சல் தயாரிப்பாளருடன் இணையும் தளபதி.! ‘தளபதி 66’ குறித்த மாஸ் தகவல்.!

தளபதி விஜய் அடுத்ததாக நடிக்கவிருக்கும் தளபதி-66 படத்தினை மெர்சல் பட தயாரிப்பாளரான தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தளபதி விஜய் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியான மாஸ்டர் ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பை பெற்று வருகிறது .இதனை தொடர்ந்து விஜய் அவர்கள் கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் தனது 65-வது படத்தினை நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் அவர்கள் … Read more

இயக்குனராக புதிய அவதாரம் எடுக்கும் நடிகை வரலட்சுமி சரத்குமார்.!

‘கண்ணாமூச்சி’ திரைப்படம் மூலம் இயக்குனராக புதிய அவதாரத்தில் காலடி எடுத்து வைக்கிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார். தமிழ் சினிமாவில் நடிகை வரலட்சுமி சரத்குமார் விக்ரம் வேதா, சண்டக்கோழி 2 , சர்க்கார், மாரி 2 போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். தற்போது, ஒரு திரைப்படத்தை அவரே இயக்கி வரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு ‘கண்ணாமூச்சி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு … Read more

பழைய தோல்வி பட தயாரிப்பாளருக்கு வாய்ப்பை கொடுத்த தளபதி.! தளபதி-66 தயாரிப்பாளர் இவர்தானாம்.!

தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பாளரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சுறா பட தயாரிப்பாளருக்கும் தளபதி 66 யை தயாரிக்கும் வாய்ப்பை விஜய் அவர்கள் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக இவரது தளபதி 65 படமானது முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் துப்பாக்கி 2 என்று கூறப்படுகிறது அதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் தகவல் தகவல்கள் வெளியாகியிருந்தது. … Read more

இயக்குனர் தனுஷின் இரண்டாவது பிரமாண்ட திரைப்படம் ட்ராப்?!

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவை தாண்டி, பாலிவுட் , ஹாலிவுட் என தனது நடிப்பு திறமையை காட்டி வருகிறார். இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பாடல் எழுதுவது, பாடுவது, தயாரிப்பது என பல விதமாக திரைத்துறையில் பணிபுரிந்து வருகிறார். மேலும் தனது தமிழில் தனது முதல் படத்தையும் இயக்கி, பா பாண்டி எனும் வெற்றி படத்தையும் கொடுத்துவிட்டார். அதனை தொடர்ந்து தனது இரண்டாவது படத்தை படத்தை பற்றியும் அறிவித்திருந்தார். இந்த படத்தில் நாகர்ஜூனா, ஸ்ரீகாந்த், அதிதி ராவ் என … Read more

மெர்சலை தொடர்ந்து ‘இயக்குனர்’ தனுஷ் படத்தை தயாரிக்கும் தேனாண்டாள் பிலிம்ஸ்

தமிழ்சினிமாவின் சில நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் தனுஷ். அவர் தனது நடிப்பின் மூலம் கோலிவுட், பாலிவுட் கடந்து ஹாலிவுட் வரை சென்று தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்தவர். இவர் நடிப்பில் மட்டுமல்லாமல் பாடல் பாடுவது, பாடல் எழுதுவது, திரைப்படம் இயக்குவது என அனைத்திலும் வெற்றி கொடி நாட்டியவர். இவரது இயக்கத்தில் வெளிவந்த பா பாண்டி படம் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இவர் அடுத்ததாக நடிகர் நாகர்ஜூனாவை வைத்து படம் இயக்க உள்ளார். இதனை … Read more

'மெர்சல்' 100வது நாள்-ரசிகர்களுக்கு நன்றி கூறும் தயாரிப்பு நிறுவனம்

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் மூன்று வேடங்களில் நடித்திருந்த மெர்சல் படம் சென்ற வருடம் தீபாவளிக்கு வெளியாகி பிரம்மாண்ட வரவேற்ப்பை பெற்றது. பல சர்ச்சைகளில் சிக்கினாலும் 250 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்தது. இந்நிலையில், இப்படம் 100வது நாளினை எட்டியுள்ளதை அடுத்து விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். இதனை தொடர்ந்து, இந்த படத்தை தயாரித்த தேனாண்டாள் நிறுவனத்தின் சி.இ.ஓ. ஹேமா ருக்மணி ட்விட்டரில் விஜய் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதோ அவருடைய … Read more

தனுஷ் இயக்கும் அடுத்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக திகழ்பவர் தனுஷ். இவர் நடிக்க மட்டும் செய்யாமல் பாட்டு எழுதுவது, பாடல் பாடுவது என பன்முக திறமை கொண்டவர். இவர் சென்ற வருடம் ராஜ்கிரனை ஹீரோவாக வைத்து ப.பாண்டி என்கிற படத்தை இயக்கி இயக்குனராகவும் தன்னை முன்னிலைபடுத்தி கொண்டார். இந்நிலையில் விரைவில் அடுத்த படம் இயக்குவதாக அறிவித்து இருந்தார். தற்போது அதன்படி அடுத்த படத்தை இயக்கபோவதாகவும், அந்த படம் பீரியட் படமாக உருவாக உள்ளதாகவும், அந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க … Read more

தடைகளை தாண்டி 50 நாளை கொண்டாடும் தளபதியின் “மெர்சல்” படக்குழு…!

  இயக்குனர் அட்லி இயக்கத்தில்,இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவான படம் “மெர்சல்” .இப்படம் வெளிவருவதற்கு முன்னேயும் அதன் பின்பு வெளியான பிறகு கூட பல்வேறு அரசியல் தலையீடுகள் இருந்தும் அத்தனை தடைகளை தாண்டி தற்போது 50 நாளை கடந்து வெற்றிகரமாக ஓடிவருகிறது .இந்நாளை கொண்டாடி வருகிறது மெர்சல் படக்குழு. மெர்சல் படத்தின் இந்த வெற்றியை கண்டு பெருமைபடுவதாகவும் தயாரிப்பாளர் முரளி ராமசாமி ,தளபதி விஜய் ஆகியோருக்கு நன்றி என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தேனாண்டாள் … Read more