“ஒருநாள் போதாது” – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் பாராட்டு..!

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்குள் நுழைந்தால் ஒரு நாள் போதாது. அதேபோல்,மதுரையில் ரூ.70 கோடி மதிப்பில் கலைஞர் நினைவு நூலகம்  அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தற்கு,மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். திமுக முன்னாள் தலைவரும்,தமிழக முன்னாள் முதல்வருமான மு.க.கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு,மதுரையில் இரண்டு இலட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடிய வகையில்,ரூ.70 கோடியில் கலைஞர் நினைவு நூலகம்  அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்கிடையில்,மதுரையில் வசிக்கும் வெங்கடேசன் … Read more