மதுரை மரகதலிங்கம் மாயமான விவகாரம்… சிக்கும் மாநகராட்சி அதிகாரிகள்… விசாரனை முடிவில் வெளிவருமா??…

மதுரை நகரில் மாயமான மரகத லிங்கம் விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது தொடர்பாக இது தொடர்பாக சிலைகடத்தல் காவல்துறையினரின் விசாரணை வளையத்துக்குள் அதிகாரிகள் சிக்கியுள்ளனர். காணாமல் போனதாக புகார் கூறப்பட்ட மரகத லிங்கம் மதுரை மீனாட்சியம்மன் கோயில் எதிரே குன்னத்தூர் சத்திரம் அருகில் மாநகராட்சி வரிவசூல் அலுவலகத்தில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த கோவிலை பராமரித்து வந்த பூசாரி தொடர்ந்து பூஜை நடந்தி வந்திருந்த நிலையில், மரகதலிங்கம்  இருந்த கட்டிடம் ஸ்திரத் தன்மை இழந்ததாகக் கூறி இடித்தபோது, … Read more