உத்திரப்பிரதேசம்: மாப்பிள்ளைக்கு ‘2 ஆம் வாய்ப்பாடு’ தெரியாததால் திருமணத்தை நிறுத்தியப் பெண்..!!

உத்திரப்பிரதேசம் மாநிலத்தில்,மாப்பிள்ளைக்கு 2 ஆம் வாய்ப்பாடு தெரியாததால்,திருமணத்தை பாதியிலேயே மணமகள் நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தின் தவார் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு திருமண ஏற்பாடு செய்யப்படிருந்தது.எனினும்,மாப்பிளையின் கல்வித் தகுதி குறித்து மணப்பெண் சந்தேகம் கொண்டிருந்தாள்.இதனையடுத்து கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற திருமணத்தில்,மாலை மாற்றிக்கொள்ள இருந்த சில நிமிடங்களுக்கு முன்பு,மணமகள் 2 ஆம் வாய்ப்பாடை சொல்லுமாறு மணமகனிடம் கேட்டுக்கொண்டார். ஆனால்,மணமகன் வாய்ப்பாடை சொல்ல தவறிவிட்டார். இதனால் அந்த மணப்பெண்,”2 ஆம் வாய்ப்பாடு கூட … Read more