#BREAKING: ஆன்லைன் வகுப்பு.., ஆசிரியர்களுக்கு கடும் கட்டுப்பாடு..?

ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்காக நாம் புதிய வழிகாட்டு முறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிட உள்ளது. தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர், உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு கூடுதல் விதிமுறைகளை விதிப்பது குறித்து ஆலோசனை நடத்துவதாக கூறப்படுகிறது. சென்னையில் இணையவழி வகுப்பில் … Read more

தையல்காரனுடன் கள்ளக்காதல் – கொலை செய்யப்பட்ட ஆசிரியை!

கணவனுக்கு மீறி தனது அண்டை வீட்டுக்காரர் தையல்காரர் உடன் கள்ள தொடர்பில் இருந்த ஆசிரியை ஒருவர் லாட்ஜில் இருந்தபொழுது கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் வசித்து வரக்கூடிய சஞ்சீவி பாட்டில் கமலா எனும் அங்கன்வாடி ஆசிரியராக பணி புரியக்கூடிய பெண்மணி ஒருவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில், இவர் தனது கணவரை விடுத்து அண்டை வீட்டுக்காரர் தையல்காரர் ஒருவர் ஆகிய திலீப்குமார் என்பவருடன் கள்ளத் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதனை அறிந்த கணவர் பலமுறை … Read more

மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியரின் தலை துண்டிப்பு! மாணவர்கள் அதிர்ச்சி!

மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியரின் தலை துண்டிப்பு. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஒரு பள்ளியில், வரலாற்று ஆசிரியர் ஒருவர், முகமது நபியின் கேலி சித்திரங்கள் குறித்து மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது வகுப்பிற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், ஆயுதங்கள் கொண்டு ஆசிரியரின் தலையை துண்டித்துள்ளார். இந்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மர்ம நபரை சுட்டு கொன்றுள்ளனர். இந்த தாக்குதல் குறித்து … Read more

23 மாணவர்களுக்கு விஷம் வைத்த பள்ளி ஆசிரியை!க்கு மரணத்தண்டனை- நீதிமன்றம் உத்தரவு

பள்ளிக் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த வழக்கில் ஆசிரியைக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் ஹெனான் மாகாணத்தில் உள்ள ஜியாவோஸூவோ என்ற இடத்தில் உள்ள மழலையர் பள்ளியில் வாங் யூன் என்ற பெண் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கடந்த 2019 ஆண்டு மார்ச் மாதம் பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட 23 குழந்தைகல் திடீரென அடுத்தடுத்து மயக்கமடைந்து கீழே விழுந்தனர். இதையடுத்து அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவைச் சோதித்த போது அதில் விஷம் கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. விஷத்தை ஆசிரியை வைத்தது அம்பலமானது.இந்த … Read more

ஜார்கண்டில் புதுமை செய்யும் பள்ளி ஆசிரியர்… கொரோனா காலத்திலும் போதித்து அசத்தும் அந்த ஆசிரியர்…

ஜார்க்கண்ட் மாநிலத்தில்  கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளுடன் பழங்குடி மாணவர்களுக்கு கல்வி பயில ஆசிரியர் எடுத்த புதுமையான முயற்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஜார்க்கண்டின் தும்கா மாவட்டத்தில் உள்ள ஒரு பழங்குடி கிராமத்தில் உயர்நிலை பள்ளி ஆசிரியராக இருப்பவர் சபன் பத்ரலெக். இவர் மாணவர்களுக்கு கல்வி பயில, புதுமையான யோசனையை செயல்படுத்தியுள்ளார். அந்த கிராமத்தில் உள்ளவர்களின் ஆதரவுடன், வீட்டு திண்ணையின் களிமண் சுவரை கரும்பலகையாக மாற்றியுள்ளார். இதன் மூலம் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக வகுப்புகளை நடத்தி வருகிறார். … Read more

உ.பி.யில் இறந்த ஆசிரியருக்கு 18 மாதங்கள் சென்ற சம்பளம்.!

உத்தரபிரதேசத்தின் பிலிபிட்டில் உள்ள பில்சாண்டா தொடக்கப்பள்ளியில் 2015-ம் ஆண்டு அரசு ஆசிரியராக பணியில் சேர்ந்தார். இதைத்தொடர்ந்து, கடந்த  2016-ம் ஆண்டு மே 22 -ம் தேதி அரவிந்த்குமார் காலமானார். அரவிந்த்குமார் பிறகும் 18 மாதங்களாக அவரின் சம்பளம் அவருடைய வங்கி கணக்கில் சம்பளம் சென்றுள்ளது. இந்நிலையில், குமாரின் மனைவிக்கு கருணை அடிப்படையில் வேலைக்கு விண்ணப்பித்த போது, அரவிந்த் குமாரின் ஆவணங்களை மாவட்ட சிக்‌ஷா அதிகாரி  சரிபார்க்கும்போது, இறந்த அரவிந்த் குமாரின் வங்கி கணக்கிற்கு நவம்பர் 2017 வரை … Read more

மாணவர்களுக்கு வீடு வீடாக சென்று ஆறுதல் கூறும் ஆசிரியர்! முதல்வர் பாராட்டு

மாணவர்களுக்கு வீடு வீடாக சென்று ஆறுதல் கூறும் ஆசிரியர். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக  நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்த கொரோனா பரவலால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அரசுப்பள்ளி தமிழாசிரியை மகாலட்சுமி அவர்கள், ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், மாணவர்கள் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ள நிலையில் இதனை தடுக்க, 10-ம் வகுப்பு பயிலும் … Read more

அதிர்ஷ்டசாலி.. லக்கி டிராவில் ஒரு மில்லியன் டாலர் பரிசு தொகையை வென்ற தலைமை ஆசிரியர்

அஜ்மானில் உள்ள இந்திய உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர், துபாய் டூட்டி ப்ரீ (DDF) லக்கி டிராவில் ஒரு மில்லியன் டாலர் பரிசு தொகையை வென்றுள்ளார். துபாய் சர்வதேச விமான நிலையத்தின் 2-ஆம் டெர்மினனில் நடைபெற்ற லக்கி டிராவின் பின்னர் புதன்கிழமை இந்திய உயர்நிலை பள்ளியின் தலைமையாசிரியர் மாலதி தாஸ், ஒரு மில்லியன் டாலர் (இந்திய பணமதிப்புப்படி 7,51,73,350 கோடி) பரிசு தொகையை வென்றதாக அந்நாட்டு செய்தி ஊடங்கள் தெரிவித்தது. அப்பொழுது பேசிய தாஸ், இந்த வெற்றிக்கு … Read more

இன்று முதல் சென்னை மாவட்ட ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு.!

சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பள்ளி ஆசிரியர்கள் இன்று முதல் பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக தடுப்பு நடவடிக்கையாக தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தமிழகத்தில் அதிகமாக பரவி வருவதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில்  மீண்டும் எப்போது குறித்த தகவல் இதுவரை தமிழக அரசு அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், இன்று முதல் சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு … Read more

பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பளம் அறிவிப்பு-பள்ளி கல்வித்துறை

பகுதி நேர ஆசிரியர்களுக்குஜூன் மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஜூன் மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. வேலை பார்க்காத ஜூன் மாதத்திற்கான ஆட்களை பின்னர் ஈடு செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜூன் மாத சம்பளம் வழங்காததால் ஏற்கனவே போராட்டம் நடத்தப்போவதாக பகுதி நேர ஆசிரியர்கள் அறிவித்த நிலையில் இந்த அறிவிப்பு தற்போது  வெளியாகியுள்ளது.