தமிழகத்தில் டாஸ்மாக் மூட காரணம் என்ன ?

தமிழகத்தில் டாஸ்மாக் மூட காரணம் என்ன ? இந்தியா முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கியுள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் கடந்த மே 7ம் தேதி டாஸ்மாக் கடைகளை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்தது. மதுபானங்களை வாங்க வருபவர்கள் முகக்கவசம், தனிநபர் இடைவெளி போன்ற கட்டுபாடுகளை உயர்நீதிமன்றம் விதித்தது. இதற்கு தி.மு.க தலைவர் … Read more

“இது தமிழ்த் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி” டாஸ்மாக் மூடல் குறித்து கமலஹாசன் கருத்து!

டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, நடிகர் மற்றும் மக்கள் நீதி மன்ற தலைவர் கமல்ஹாசன் ட்வீட்டரில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவரின் ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது,  நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையையும்,சத்தியமே வெல்லும் என்று இந்த தீர்ப்பு நிரூபித்திருக்கிறது எனவும், மக்களுக்கான நீதி கிடைத்திருக்கிறது. மக்கள் நீதி மையம் மட்டும் பெற்ற வெற்றி அல்ல, எம் எண்ணம் வென்றது என தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி. எனவும், இது தமிழ்த் தாய்மார்களின் … Read more

தமிழகத்தில் டாஸ்மாக் இரண்டாம் நாள் வசூல் இத்தனை கோடியா ?

இரண்டாம் நாளான இன்று தமிழகத்தில் ரூ.125 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டிருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசு சில தளர்வுகள் கொடுத்ததால் கடைகள் ஒவ்வொன்றாக திறக்கப்பட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து 40 நாள்களாக மூடப்பட்டு இருந்த மதுக்கடைகள் கடந்த திங்கள்க்கிழமை டெல்லி, கர்நாடகா போன்ற மாநிலங்களில் திறக்கப்பட்டது. நேற்று , தமிழகத்தில் 43 நாட்களுக்கு பிறகு சென்னையை தவிர மற்ற இடங்களில் காலை 10 … Read more

நீங்க போகாதீங்க ,நாங்களே வாரோம் ! ஆன்லைனில் மது விற்கலாம் – உயர்நீதிமன்றம் அனுமதி

மே 17-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் மதுபானங்களை விற்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.    தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த 7-ஆம் தேதி திறக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.அதன்படி தமிழகத்தில் திறக்கப்பட்டது.ஆனால் இதில் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ஏற்கனவே  தமிழகத்தில் டாஸ்மாக்கை திறக்க கடும் எதிர்ப்பு கிளம்பியது.  இந்நிலையில் தான்  சென்னை உயர்நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை … Read more

#BREAKING : தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த சமயத்தில் இந்தியாவில் மளிகை மற்றும் காய்கறி கடைகளை மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.3 -வது ஊரடங்கு சமயத்தில் தான் ஒரு சில தளர்வுகள் அளிக்கப்பட்டது.இந்த சமயத்தில் தான் ஒரு சில மாநிலங்கள் டாஸ்மாக் கடைகளை திறக்க முடிவு செய்தது.சுமார் 30 நாட்களுக்கு மேலாக மது அருந்தாமல் இருந்த மதுபிரியர்களுக்கு இது பெரும் மகிழ்ச்சியாகவே அமைந்தது என்று கூறலாம்.ஆந்திரா,டெல்லி,கர்நாடகா உள்ளிட்ட … Read more

திருவெறும்பூரில் இரண்டாவது நாளாக வெறிச்சோடிய டாஸ்மாக்.!

திருவெறும்பூர் பகுதியில் பெரும்பாலானோர் தினக்கூலி என்பதால் மக்களிடம் பணம் இல்லாததால் மது வாங்க வரவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.  ஊரடங்கு அமலில் இருந்ததால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது.  40 நாள்களுக்கு பிறகு டெல்லி, கர்நாடகா போன்ற மாநிலங்களில் டாஸ்மார்க் கடைகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று தமிழகத்தில் 3500-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் 43 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டன. மேலும், மது பிரியர்கள் தனிமனித … Read more

தமிழகத்தில் முதல் நாளில் மது விற்பனை ரூ.170 கோடி.! மதுரை முதலிடம்.!

நேற்று  ஒருநாளில் மட்டும் ரூ.170 கோடி வரை மது விற்பனை நடைபெற்று உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசு சில தளர்வுகள் கொடுக்கப்பட்டதால் கடைகள் ஒவ்வொன்றாக திறக்கப்பட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து 40 நாள்களாக மூடப்பட்டு இருந்த மதுக்கடைகள் கடந்த திங்கள்க்கிழமை டெல்லி, கர்நாடகா போன்ற மாநிலங்களில் திறக்கப்பட்டது. நேற்று , தமிழகத்தில் 43 நாட்களுக்கு பிறகு சென்னையை தவிர மற்ற இடங்களில் காலை 10 மணிக்கு … Read more

டாஸ்மாக்கை திறந்தது தமிழக அரசுக்கு அவப்பெயர் தான் -விஜயகாந்த்

தமிழகத்தில் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மது நமக்கு தேவைதானா? என்று விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா என்ற வைரஸ் உலுக்கி வருகிறது.எனவே வைரஸை தடுக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.அதில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில்ஓன்று தான் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த சமயத்தில் இந்தியாவில் மளிகை மற்றும் காய்கறி கடைகளை மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.3 -வது ஊரடங்கு சமயத்தில் தான் ஒரு சில தளர்வுகள் … Read more

காஞ்சிபுரத்தில் மது வாங்க 3 கி.மீ தூரத்திற்கு காத்திருந்த கூட்டம் !

காஞ்சிபுரத்தில் மதுபானம் வாங்க 3 கி.மீ தூரத்திற்கு காத்திருந்த கூட்டம்.  தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால்  ஊரடங்கு உத்தரவு வரும் மே 17ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டது. இந்த மூன்றாம் கட்ட ஊரடங்கில் பல தளர்வுகளை அறிவித்துள்ளனர்.  தமிழக அரசு வரும் 7ம் தேதியில் இருந்து மதுக்கடைகள் திறக்கப்படும் என்றனர். அதன்படி தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இன்று காலை 10 மணிக்கு மதுக்கடைகள் திறக்கப்பட்டது.  மதுபானங்களை வாங்க மக்கள் அனைவரும் தனிநபர் இடைவெளியுடனும் … Read more

புதுசேரியில் கள்ளத்தனமாக மது விற்பனை.! 100 கடைகளின் உரிமம் ரத்து.! 200 பேர் மீது வழக்குப்பதிவு.!

இன்னும் மதுபான கடைகள் திறக்காத புதுசேரியில், மது கணக்கு குளறுபடியாக இருந்ததாக சுமார் 100 கடைகளின் உரிமம் தற்காலிமாக ரத்து செய்யப்பட்டது. மேலும், 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்ட  தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. ஆனால், புதுசேரி அரசு இன்னும் மதுக்கடைகள் திறப்பது தொடர்பாக எந்த முடிவையும் எடுக்காமல் இருக்கிறது.   இந்நிலையில் புதுசேரியில் கள்ளத்தனமாக அதிக விலையில் மது விற்கப்படுவதாக புதுசேரி ஆளுநர் கிரண்பேடிக்கு புதுசேரி … Read more