தமிழ்நாட்டில் இன்று 811 பேருக்கு கொரோனா உறுதி.. 11 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்று மேலும் 811 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் இன்று 811 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 8,23,181 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 11 பேர் கொரோனா வைரசால் பலியாகியுள்ள நிலையில், மொத்தம் இதுவரை 12,188 பேர் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 943 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 8,03,328 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒரே நாளில் … Read more

#BREAKING: தமிழகத்தில் கொரோனாவால் இன்று ஒரே நாளில் 118 பேர் பலி.!

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4800-ஐ தாண்டியது. தமிழகத்தில் மேலும் 5,883 பேருக்கு கொரோனா. இதனால்  பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 2,90,907 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மேலும் 986 பேருக்கு கொரோனா இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 1,08,124-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 118 பேர் உயிரிழந்ததால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,808-ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களில் 81 பேர் அரசு மருத்துவமனையிலும், 37 பேர் தனியார் மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர. தமிழகத்தில் … Read more