இதுவே தமிழகத்துக்கான சிறந்த பொங்கல் பரிசாகும் – சு.வெங்கடேசன் எம்.பி

கடந்த ஆண்டு அஞ்சலகத்தில் பெற்ற வெற்றியை இந்த ஆண்டு வங்கிகளில் உறுதி செய்வோம் என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் அறிக்கை. தமிழகத்தில் வங்கிக் கிளைகள் அனைத்திலும், அனைத்து படிவங்களும் தமிழ் மொழியில் வழங்கப்படும் என பாரத் ஸ்டேட் வங்கியின் பொதுமேலாளர் உறுதி அளித்துள்ளார். இதுவே சிறந்த பொங்கல் பரிசு என்றும் கடந்த ஆண்டு அஞ்சலகத்தில் பெற்ற வெற்றியை இந்த ஆண்டு வங்கிகளில் உறுதி செய்வோம் எனவும் சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள … Read more