இந்திய ஆன்மீகவாதி சுவாமி சின்மயானந்தாவின் நினைவு தினம் இன்று….!

உலகெங்கிலும் ஆன்மிக வேதாந்த கருத்துக்களை பரப்பிய சுவாமி சின்மயானந்தா அவர்களின் நினைவுதினம் வரலாற்றில் இன்று அனுசரிக்கப்படுகிறது. சுவாமி சின்மயானந்தா என்பவர் 1916 ஆம் ஆண்டு மே 8 ஆம் தேதி கேரளா மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் எனும் பகுதியில் பூதம்பள்ளி என்னும் இடத்தில் பிறந்தவர். இவரது இயற்பெயர் பாலகிருஷ்ணன். இவர் லக்னோ பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடித்து, அதன் பின்பாக ஊடகவியல் துறையில் பணியாற்றி உள்ளார். இதன்பின் இந்திய அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக பணிகளை செய்வதில் … Read more