மலையாள சினிமாவில் மிரட்ட போகும் எஸ்.ஜே.சூர்யா! யாருக்கு வில்லனாகிறார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் நடிப்பு அரக்கன் என அழைக்கப்படும் எஸ்.ஜே.சூர்யா சமீபகாலமாக வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி வருகிறார். இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பும் பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் எஸ்.ஜே.சூர்யாவை இந்நாளின் திரை உலக நடிகவேள். வில்லதனம், நகைச்சுவை. குணசித்திரம் என மூன்றையும் கலந்து படத்தில் அசத்தி இருக்கிறார் என … Read more