சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி..!!

சதுரகிரி சுந்தரமகாலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் மலையேறி செல்வார்கள் அதில் சிறப்பு வந்த விஷேச நாள் ஆடி அமாவாசை அன்று எராளமான பக்தர்கள் சதுரகிரிக்கு செல்வது வழக்கம் அப்படி இந்த வருடம் வரும் 11 தேதி சனிக்கிழமை ஆடி அமாவாசை என்பதால் பக்தர்கள் வசதிக்காக சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

சதுரகிரி மலைக்கு பக்தர்களை…!! அனுமதித்து கட்டுப்பாடுகளை …!!விதித்தது வனத்துறை…!!!

விருதுநகர் மாவட்டம் அருகே சதுரகிரி மலை மிக சிறப்பு பெற்றது இந்த நிலையில்    ஸ்ரீ வில்லிபுத்தூர் பகுதிகளில் மழை பெய்து வரும் சூழ்நிலையில் சதுரகிரி மலைக்கு செல்ல பக்த்ர்களுக்கு வனத்துறை அனுமதி மறுக்கபட்டது இதனை தொடர்ந்து பிரதோஷத்தை முன்னிட்டு பக்தர்கள் சுந்தர மகாலிங்க கோவிலில் 3 நாட்கள் தாங்கி வழிபட்டு வருவது வழக்கம் சதுரகிரி சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது இதனால் சங்கிலி பாறை,மற்றும் மாங்கனி ஓடைகளில் மழை வெள்ளம் அதிகமாக இருந்த … Read more