பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு -ஹரியான அரசு அதிரடி அறிவிப்பு!

ஹரியானவில் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு. கடந்த சில மாதங்களாக ஹரியானவில் கொரோனா பெருந்தொற்றானது நாளுக்கு நாள் உச்சத்தை அடைந்து வந்தது, உயிர்பலி எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமே இருந்தது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக ஹரியானவில் பள்ளிக் கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இதனையடுத்து ஹரியான பள்ளிக் கல்வித்துறை இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ஹரியானாவில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் … Read more

கோடை விடுமுறை – பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்

கோடை விடுமுறையை முன்னிட்டு பள்ளிக்கல்விதுறை ஆசியர்களுக்கு அறிவுறுத்தல். பள்ளி செல்லும் மாணவமாணவிகளுக்கு ஏப்ரல் 13-ம் தேதியிலிருந்து, ஜூன்-3ம் தேதி வரை கோடைகால விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளிகல்வித்துறை ஆசிரியர்களுக்கு சில உத்தரவுகளை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் கூறுகையில், மாணவர்களுக்கு கோடை விடுமுறையை எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கான அறிவுரை வழங்க வேண்டும் என்றும், வெப்பம் அதிகமாக இருப்பதால், பெற்றோர்களின் துணையின்றி வெளியில் செல்லக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது. மேலும், பள்ளிகளில் கணினி வசதிகளை பயன்படுத்த ஏதுவாக … Read more