சுர்ஜித் மீட்கும் இடத்தில் லேசான சாரல் மழை..!

திருச்சி மாவட்டத்தில் நடுகாட்டுபட்டி கிராமத்தில் நேற்று மாலை 05.40 மணிக்கு சுர்ஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்தார்.ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை தொடர்ந்து17மணி நேரமாக தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நடுகாட்டுபட்டி கிராமத்தில் லேசான மழை பெய்வதால் ஆழ்துளை கிணற்றில் மழைநீர் செல்லாமல் இருக்க தார்ப்பாய் கொண்டு மூடி தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். லேசான மழை பெய்வதால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என அதிகாரிகள் கூறி உள்ளனர்.

மனம் கனக்கிறது! குழந்தை சுஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும் – மு.க.ஸ்டாலின்

குழந்தை சுஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருச்சியில் அருகே  நடுக்காட்டுபட்டியில் 2 வயது சிறுவன் சுஜித்  ஆழ்துளை கிணற்றுக்குள் நேற்று  விழுந்தான். ஆழ்துளை கிணற்றில் 70 அடிக்கும் கீழே சென்றுவிட்ட நிலையில் மீட்புப்பணிகள் 17 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. மனம் கனக்கிறது! குழந்தை சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும். அவரது குடும்பம் துடிப்பதைப் போல் நாமும் துடிக்கிறோம். அரசு இயந்திரம் முழுமையாகச் செயல்பட்டு அந்த உயிரை மீட்டாக வேண்டும். … Read more

பதைபதைக்கும் நேரத்தில் மகனுக்காக பை தைத்து கொடுத்த சுர்ஜித் தாய் ..!

திருச்சி மாவட்டத்தில் நடுகாட்டுபட்டி கிராமத்தில் நேற்று மாலை 05.40 மணிக்கு சுர்ஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்தார்.ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை தொடர்ந்து17மணி நேரமாக தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 27 அடியில் இருந்த இந்த சிறுவன் 70 அடி ஆழத்திற்கு சென்று உள்ளார். ஆழ்துளை கிணற்றில் சிறுவன் சுர்ஜித் முகம் , கைகள் மண்மூடி நிலையில் அசைவின்றி ஆழ் துளை கிணற்றில் உள்ளார். தொடர்ந்தது இடுக்கி போன்ற கருவி மூலம் மீட்டு … Read more

70 அடி ஆழத்தில் சிக்கிய 2 வயது சிறுவன் ! 17 மணி நேரமாக தொடரும் மீட்பு பணி

திருச்சியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 17 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. திருச்சியில் உள்ள மணப்பாறையை அடுத்த  நடுக்காட்டுபட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த  2 வயது சிறுவன் சுஜித்  ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான்.நேற்று மாலை விழுந்த சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் ஆழ்துளை கிணற்றில் 70 அடிக்கும் கீழே சென்றுவிட்ட நிலையில் மீட்புப்பணிகள் 17 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.சிறுவனை மீட்கும் பணியில், தீயணைப்பு வீரர்கள் … Read more

ஆழ்துளைக் கிணற்றில் அசைவின்றி குழந்தை சுஜித் ..! மண் முடியிருப்பதால் குழந்தை மீட்பு பின்னடைவு..!

திருச்சி மாவட்டத்தில் உள்ள நடுக்காட்டுபட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த சுஜித் இரண்டு வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான். அந்த சிறுவனை மீட்பு படையினர் 17மணி நேரத்திற்கு மேலாக மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆழ்துளை கிணற்றுக்குள் உள்ள சிறுவன் சுஜித் அசைவின்றி முகம் , கைகளில் மண்ணில் மூடப்பட்டிருக்கிறது. இதனால் இடுக்கி போன்ற கருவி மூலம் மண்ணை அகற்றி விட்டு குழந்தையை மீட்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மண் முடியிருப்பதால் குழந்தை மீட்பு … Read more

செயற்கைக்கோள் அனுப்பி ஆய்வு செய்கிற அதே காலக்கட்டத்தில் குழந்தையை மீட்கப் போராடி வருவது தலைகுனிவு -சீமான் ..!

திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறை அருகே நடுகாட்டுபட்டி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நேற்று  மாலை சுஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது. சிறுவனை மீட்க அரசு பல்வேறு  நடவடிக்கைகள் எடுத்து வந்த நிலையில் குழந்தை 30 அடியிலிருந்து 70 அடிக்கு சென்று கீழே இறங்கி உள்ளது. இந்நிலையில் இதுகுறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு பதிவிட்டு உள்ளார்.அதில் “விண்வெளிக்குச் செயற்கைக்கோள்களை அனுப்பி ஆய்வுகளை … Read more

மீண்டு வா சுஜித்! இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ட்வீட்!

திருச்சி மாவட்டத்தில் நேற்று 5.30 மணி அளவில் குழந்தை சுஜித்(2) ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளார். இதனையடுத்து குழந்தையை மீட்கும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில், இன்று காலை குழந்தை 70 அடிக்கு சென்றதால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது குழந்தையின் சத்தத்தை கேட்க முடியவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, பல பிரபலங்களும் குழந்தைக்காக பிரார்த்தனை செய்யுமாறு தெரிவித்து வருகிற நிலையில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘குழந்தை பத்திரமா உயிரோட … Read more

சிறுவன் சுஜித் தாய் மயங்கி விழுந்தார்..! 15 மணி நேரத்திற்கு மேலாக நடக்கும் மீட்பு பணி ..!

திருச்சி மாவட்டத்தில் உள்ள நடுக்காட்டுபட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த சுஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான் அந்த சிறுவனை மீட்பு படையினர் 15 மணி நேரத்திற்கு மேலாக மீட்க மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த குழந்தையின் பெற்றோர் தங்கள் சொந்தமான தோட்டத்தில் ஐந்து வருடத்திற்கு முன் போர்வெல் தோன்றியுள்ளனர். ஆனால் ஆழ்துளை கிணறை நான்கு வருடத்திற்கு முன்பாகவே மூடியுள்ளன. தற்போது தமிழகத்தில் மழை பெய்து வருவதால் அந்த ஆழ்துளை கிணற்றில் பள்ளம் … Read more

14 மணி நேரமாக தொடர் மீட்பு பணி..! 70 அடி சென்ற சிறுவன்..!

திருச்சி மாவட்டத்தில் நடுப்காட்டுபட்டி கிராமத்தில் நேற்று மாலை 05.40 மணிக்கு சுர்ஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்தார்.ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை தொடர்ந்து 14 மணி நேரமாக விடிய விடிய மீட்புப் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 27 அடியில் இருந்த இந்த சிறுவன் 68 அடி ஆழத்திற்கு சென்று இருந்த நிலையில் தற்போது 70 அடிக்கு சென்று உள்ளார்.ஆழ்துளை கிணற்றில் உள்ள சிறுவருக்கு தொடர்ந்து ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் … Read more

விடிய விடிய நடக்கும் மீட்பு பணி..! 27அடியில் இருந்த 68 அடிக்கு சென்ற குழந்தை ..! சிக்கி தவிக்கும் சிறுவன்..!

திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுபட்டி கிராமத்தை சார்ந்தவர் ஆரோக்கியராஜ் , மேரி.இவர்களின் குழந்தை சுர்ஜித் .இவர் நேற்று  மாலை 5.40 மணி அளவில் வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டு இருந்தார்.அப்போது அங்கு இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். சுர்ஜித் 27அடி ஆழத்தில் சிக்கி கொண்ட நிலையில் சுர்ஜித்திற்கு சுவாசிக்க சிலிண்டர்கள் மூலமாக தொடர்ந்து ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டு வந்தது.முதலில் பக்கவாட்டில் ஜே.சி.பி இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டது. 15 அடி தோண்டியபோது பாறை  இருந்ததால் … Read more