தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவி – மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பிவைப்பு..!

தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவி மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.  விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டியில் தனியார் பொறியியல் கல்லூரி என்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ரம்யா என்ற மாணவி இளங்கலை மருந்தகவியல் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று வழக்கம்போல் கல்லூரிக்கு வந்த நிலையில் திடீரென்று கல்லூரி முதல் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய முயற்சி  செய்துள்ளார். கல்லூரியில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி … Read more

நீதிமன்ற வளாகத்தில் மரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற இளைஞர்…!

நீதிமன்ற வளாகத்தில் மரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற இளைஞர். கோவை  மாவட்டம், பொள்ளாச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மரத்தில் ஏறிய  குதித்து, தற்கொலை  செய்து கொள்ள போவதாக பொதுமக்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து, அவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.  இந்நிலையில்,சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், மரத்தில் இருந்து கீழே இறங்குமாறு அந்த இளைஞரிடம் கூறினர். எனினும் அவர் கேட்காததால், மரத்தின் கீழ் வீரர்கள் வலையை விரித்தனர். அப்போது அந்த நபர் தான் வைத்திருந்த … Read more

டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து தற்கொலை முயற்சி!

உடன்குடியை சேர்ந்த டிக்டாக் பிரபலமான ஜி.பி.முத்து, தீராத வயிற்றுவலி காரணமாக தற்கொலை முயற்சி மேற்கொண்டார். டிக்டாக்கில் “செத்த பயலே, நார பயலே” எனும் வசனம் மூலம் பிரபலமடைந்தவர், தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியை சேர்ந்த ஜி.பி.முத்து.  இவர் அண்மையில் தீராத வயிற்று வழியால் அவதிப்பட்டு வந்தார். இந்தநிலையில் அவருக்கு வயிற்று வலி தீவிரமடைந்ததை அடுத்து, வலி தாங்காமல் தற்கொலை முயற்சி மேற்கொண்டார். இதுதொடர்பான தகவல்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாக, அவர் விரைவில் மீண்டு வர ரசிகர்கள் கூறிவருகின்றனர்.